LATEST POSTS
-
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்”
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” ஒருவர் தாம் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த அக்கணத்தில் முதலில் தம்மை “இருக்கு” (pure consciousness) என்னும் உணர்வால் அறிந்து கொள்ள முயலவேண்டும். அவ்வாறு முதன் முதலில் “இருக்கு” என்னும் உணர்வால் தாம் அறியப்படும் போது, அவ்-ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த கணங்களில் தம்மைத் தாமே பற்றிக் கொண்டு தலைப்பட்டு நிற்கும். அதன் காரணம் ‘அகங்காரம் மற்றும் நாம ரூபம் கொண்ட உலகங்களாலும், அதன் காரணம் உருவாகும் ராக…
-
“Knowing Vidya and Avidya together.”
He who knows both Vidya and Avidya altogether overcomes death with Avidya and achieves immortality with Vidya. Ishavasya Upanishad (Sloka 11.) Vidya refers to realizing all of the facts gained from Sadguru without relying on any scriptures.On the contrary, Avidhya denotes the desire to know, understand, and realize the truth through the scriptures. People who…
-
“Vishwarupa Ishwara darshan”-2
In the first summary of the Chandogya Upanishad seventh chapter: Narada, dissatisfied with the words found in the Vedas, Puranas, and Dharma Shastras, aspired to achieve self-enlightenment. Sanath Kumarar then progressively instructed him to meditate on voice, intention, decision, intelligence, meditation, spiritual knowledge, and physical strength, and as said, this progression persists in this post.…
-
“Vishwarupa Ishwara darshan”
This is a summary of the Chandogya Upanishad seventh chapter:When Narada, dissatisfied with words that contain the Vedas, Puranas, and Dharma Shastras and wanting to attain self-enlightenment, approached Sanath Kumar, he explained the methods of performing Brahma Upasana step-by-step.Sanath Kumarar taught Narada that the words that contain all the scriptures were resting on voice, and…
-
In God’s light, you can either float or melt!
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் பிறந்த அத்தருணத்திலிருந்து கடவுளின் ஒளியின் தோற்றத்தில் தொடர்ந்து மிதப்பவராகவோ அல்லது அவ்வொளியில் முழுவதுமாக தன்னை கரைத்துக் கொள்பவராகவோ ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கின் படி, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பிறப்பெடுத்தப் பின்னரும் மீண்டும் இறந்து, பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்புமாக” மீண்டும் மீண்டும் பிறந்து…
-
WHAT IS THE PROOF OF GOD?
WHAT IS THE PROOF OF GOD? DIRECT PERCEPTION, PRATYAKSHA. The proof for this wall is that I perceive it. Thousands before me have perceived God in this way, and all who desire to perceive Him will do the same. But this perception is no sense perception at all; it is supersensuous, superconscious, and all this…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

