LATEST POSTS


  • அஹம் த்ருச்ய வஸ்து ந ச:

    ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் 1236வது ஜெயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024 இன்று, அவரின் அத்வைத வேதாந்தத்தை பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை. மனிஷா பஞ்சகம் என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் ஒரு வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது…

    Read more

  •  “உங்கள் மௌனத்துடன் பேசுங்கள்”

     “உங்கள் மௌனத்துடன் பேசுங்கள்” குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். குறள்:703 எவரொருவர் தன் உடம்பின் பேசும் திறன் மூலம் தம் உயிரின் மௌனத்தோடு குறிப்பால் பேச வல்லவர், அவ்வாறே உயிரின் மௌனம் குறிப்பால் தம் உடம்புக்கு உணர்த்துவதையும், குறிப்பால் அறியப்பெற்றவர், அத்தகையவரை உடம்பில் உள்ள மற்ற உறுப்புக்கள் யாவும் தம்மையே கொடுத்து,   “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி, அவ் ஊனுடம்பை ஆலயமாகவும், அவ் உள்ளத்தை…

    Read more

  • A Commentary on the Good, the Bad and the Ugly of Honesty”

    ” நேர்மையின் நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது பற்றிய ஓர் கருத்து” மேற்கோள்: “அறிவு இல்லாத நேர்மை பலவீனமானது மற்றும் பயனற்றது; நேர்மை இல்லாத அறிவு ஆபத்தானது மற்றும் பயங்கரமானது.” சாமுவேல் ஜான்சன் விளக்கம்: அறிவு என்பது அறிபவர் மற்றும் அறியப்பட வேண்டிய ஒன்றின் சங்கமம். அறிபவன் இன்றி அறிவு இல்லை என்பதை இது குறிக்கிறது!அறிபவர் மட்டுமே ‘நேர்மையின்’ தன்மையை தீர்மானிக்கிறார். அதாவது, ‘நேர்மை’ என்ற குணம் இல்லாத அறிபவனிடமிருந்து உருவாகும் அறிவு ஆபத்தானது மற்றும் மோசமானது.…

    Read more

  • The good, the bad, and the ugly of pipeline integrity”

    The good, the bad, and the ugly of pipeline integrity” Quote: “Integrity without knowledge is weak and useless; knowledge without integrity is dangerous and dreadful.” Samuel Johnson Interpretation: Knowledge is the union of the knower and the thing to be known. It indicates that knowledge does not exist without a knower! The knower alone determines…

    Read more

  •  “Find out your true self to believe.”

     “Find out your true self to believe.” In the Bible, John:29 says, “Truly blessed are those who do not see and yet believe.” Interpretation with Rishi Yagyavalkya statement: “Says Rishi Yagyavalkya,” Nobody is dear. No object can be considered lovable or desirable. You are searching for something else that you love or believe in, but…

    Read more

  • சாதலும் புதுவது அன்றே;…

    கணியன் பூங்குன்றனார் 192-ஆம் புறநானூற்று பாடல்:  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது… ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள். முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது…. அதில் உள்ள  மற்றொரு வரி… சாதலும் புதுவது அன்றே;… சாதலும்’ என்பதற்கு இறத்தல்’ அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிதல் என்று பொருள் ஆகிறது. புதுவது’ என்பதற்கு புதியது’  என்று தமிழ் அகராதியில் பொருள்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்