LATEST POSTS


  • You Are That!- “The true silencer”

    “The Effect of Indefinite Speech” True silence is the only way one can enhance their true self. True silence and the true self are condensing with each other, akin to the whiteness of milk and the warmth of fire. The technique for achieving true silence is that as the mind focuses on the sight, it…

    Read more

  • “பாவத்தின் சம்பளம் மரணம்”

    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து  அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.  (:சிவவாக்கியம் -023) “அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து  அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்” ‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தின் சப்தம் பஞ்ச பூதங்களில் ஒடுங்கியுள்ளது. ‘ந’ என்ற எழுத்து நிலத்திலும். ‘ம’ என்பது நீரிலும், ‘சி’ என்பது நெருப்பிலும், ‘வ’ என்பது காற்றிலும், ‘ய’ என்பது ஆகாயத்திலும் அல்லது வெட்டவெளியிலும் ஒடுங்கியுள்ளது.…

    Read more

  • “ஸத்யஸ்ய ஸத்யமிதி”

     பிரபஞ்சம் என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகும், அது ஏதும் இல்லாத வெட்ட வெளி (Eternal space), அதுவே குரு ஸ்தானமாக இருக்கிறது. இத்தன்மையின் ஒவ்வொரு துளியே, வெளியாக (Space) ஒவ்வொருவரின் தேகத்துக்குள்ளும் விளங்கிக் கொண்டிருக்கிறது.  “வெளிக்குள் வெளி உள் கடந்து சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ அறியேன்”  என்பது வள்ளலாரின் திருவருட்பா பாடல். அதாவது ‘குரு’ என்னும் ‘வெட்ட வெளி’ சிஷ்யனின் தேகத்துக்குள் இருக்கும் ‘வெளி உள்கடந்து’  அதாவது  குரு என்னும்…

    Read more

  • “I Am Who I Am”

    உங்கள் வடிவம் (உடல்) ‘சிந்திப்பதால்‘ இருப்பதில்லை, மாறாக ‘இருக்கிறது‘ என்பதாலேயே ஒவ்வொருவரின் உண்மையான சுய உணர்வாகவும், அதுவே குருவாகவும் இருப்பதைப் அறிந்து  கொள்ளுங்கள்! God Said To Moses, “I Am Who I Am . This Is What You Are To Say To The Israelites: ‘Iam Has Sent Me To You.’ “ God Also Said To Moses, “Say To The Israelites, ‘The Lord…

    Read more

  •  “Self-confidence against self-doubt”

     “Self-confidence against self-doubt”.  Establishing one’s faith in one’s true self transforms into self-confidence and the ability to be a best friend. Conversely, when one’s faith is based on a false self, it can deteriorate into self-doubt, turning into the most formidable adversary. Sri adi sankarachariya described the attribute of the true self as “from the…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்