LATEST POSTS
-
“நாத விந்து கலாதீ நமோநம“
“நாத விந்து கலாதீ நமோநம“- திருப்புகழ் ஒவ்வொருவர் உடலில் குடிகொண்டிருக்கும் உயிர் வித்து ‘விந்துவே’. அதன் இருப்பிடம் மூலாதாரம் என்னும் நாபிக்கமலம். ‘எல்லா உயிர் இனங்களின் உயிர் வித்து நான்’ என்று விபூதி யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார். அந்த உயிர் வித்தை கட்டப் பயன்படும் ஒவ்வொருவரின் உடம்பும் ஒர் கயிறுக்குப் ஒப்பானதே. எனினும் அவ்வளவு எளிதாக விந்து வடிவாய் இருக்கும் கிருஷ்ணன் இவ்வுடம்பின் கட்டுக்குள் வர மாட்டான். அதற்க்கு குரு உபதேசமான ‘நாதம்’ (மந்திரம்) வேண்டும்.…
-
“The eighth swaram”
Indeed, every human being is designed with sapta swaras. However, no one is aware of an additional swaram, known as the eighth swaram, which is concealed within each human body. If one can recognize this unknown eighth swarm and constantly tune out, it has the ability to govern the seven swaras, including the human form,…
-
“Silence has sounds, too.”
“Silence is an ocean. Speech is a river. When the ocean is searching for you, don’t walk into the river. Listen to the ocean. ~ Rumi Interpretation; Sri Ramana Maharishi taught that silence is synonymous with non-stop speech. Speech, then, is meant to be something that is spoken intermittently.The river water will dry up from…
-
“Amongst the months, I am Margasirsha”
In the Bhagavad Gita, Lord Krishna says, “Amongst the months, I am Margasirsha” in Chapter 10, Verse 35:Margazhi is not a 30-day month. Instead, we should perceive every moment as Margazhi and identify every scene that unfolds during that moment as Sri Krishna. Similarly, in that moment, every breath breathed through the nostrils, every sound…
-
“இறுதி இலக்கு”
“இறுதி இலக்கு”ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு இலக்குடன் இணைக்கவும், மக்கள் அல்லது பொருட்களை அல்ல. பகவத் கீதைஅத்தியாயம் 18:சுலோகம் 37ல், எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்துக்கு ஒப்பானதுமாகிறதோ அந்த சுகம் சாத்வீகமாம். ஆதம நிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்படி இலக்கு என்பது இறுதி மூச்சு வரை பாடுபட்டு அடையும் இலக்காக அது இருக்க வேண்டும். அது ‘பிறவாமை’ என்னும்…
-
“The yogic sleep”
“yogic sleep”Although the journey is at the speed of light, it is also the present, but without any discrimination of past, present, and future, these are material visions; in fact, divinity has no time. Everyone can experience this present without any such discrimination of tenses in their profound sleep. This suggests that we could also…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

