LATEST POSTS
-
You are that!- “observer not observed
He alone is the Observer, He alone is the observed! There is none but He …in the World of Existence. -Sufi saint Hazrat Ibn al-Arabi அவர் ஒருவரே பார்வையாளர், அவர் மட்டுமே கவனிக்கப்படுபவர்! இருக்கும் உலகில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. – சூபிஞானி ஹஜ்ரத் இபின் அல்-அரபி இதன் விரிவாக்கம்: சுபித்துவத்தின் மிக உயர்ந்த மற்றும் இறுதி நிலை இதுவே எனக் கொள்ளலாம். அதாவது ஞான…
-
“Atheist vs. Theist”-1
“The first step to wisdom is the acceptance of what is beyond our control and intelligence.”. – Francis Bacon.Interpretation: When a person believes that they have control over their every functional advantage, naturally their mind refuses to acknowledge an invisible divine power, and they become an atheist. On the other hand, when someone believes that…
-
‘மனித மனம் ஒரு குரங்கு’
‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பது ஒரு பழமொழி ஆனால், மன தைரியம் பெறுவதற்கு ..“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”என்னும் இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உரிய பிரார்த்தனையாகவும், இதை ஜபித்து வந்தால், மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. ஆம், ஸ்ரீ ஹனுமானின் பலம் அவருக்கே தெரியாது என்பது போல, தன் ஆன்ம பலம் என்னவென்று…
-
Old testament-2
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். :ஏசாயா 60:20Interpretation:வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன்கள் இதுவே.ஆனால் இவற்றுக்கு மேலாக…
-
You are that!- “non-relativistic”
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு”. குறள்-350 In general, everything in the world is interconnected; this means that nothing can exist without relativity, and that even Lord Shiva cannot exist without Shakti, and Shakti cannot exist without Shiva, as proven by Albert Einstein’s relativity theory. However, Thiruvalluvar claimed in the aforementioned Thirukkural that the concept…
-
Old testament -1
” கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.” :ஏசாயா 53:10 Interpretation:ஏசாயா கூற்றின் படி ஒருவர் எந்த குற்றத்திற்கு நிவாரண பலியாக தம் ஆத்மாவை ஒப்புக் கொடுக்க இயலும்? அதுவரை உலகம் ‘இருக்கு’ என்று தவறாக நம்பி, அதற்கு தம் ஆவியை(மூச்சை) ஒப்புக்கொடுத்த குற்றத்திற்காக! அந்தக் குற்றத்திற்கு நிவாரணமாக எதை ஒருவர் கொடுக்க இயலும்?‘ஞானத்தை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

