LATEST POSTS


  • YOUR MISTAKES CAN ALSO LEAD YOU TO THE TRUTH

    உங்கள் தவறுகள் உங்களை உண்மைக்கு இட்டுச் செல்லும்.- ரூமி இது எவ்வாறு சாத்தியமாகும்?ஒருவர் தாம் தவற்றில் இருக்கிறோம் என்பதை மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த தவற்றை திருத்திக்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்தால்… அந்த தவறே அத்தகையவரின் உள்ளொளி மூலமாக உண்மைக்கு இட்டுச் செல்லும். மாறாக தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாதவர்களின் உள்ளத்தில் உள்ளொளி தோன்றாததால், உண்மை எதிரில் நின்றாலும் அவர்களால் உணரஇயலாது. YOUR MISTAKES CAN ALSO LEAD YOU TO THE TRUTH.-Rumi How is…

    Read more

  • “மூன்றாவது கண்“

    மற்ற கண்ணால் பார்க்க இரண்டு கண்களையும்மூடு – ரூமி “காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்: 153-154 அருட்பெருஞ்ஜோதி ஒரே நேரத்தில் காட்சியாகவும் மற்றும் காணப்படாததாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது எவரொருவர் விழிப்பு நிலையில் காணப்படும் காட்சியாகவும் மற்றும் உறக்க நிலையில் காணப்படாததாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தம் உருவை ஒரே நேரத்தில் தம் இருகண்களால் உணரும்போது, அத்தகையவரின் மூன்றாவது கண், அவருள்ளேயே ஆட்சியாக விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் காட்சியை காண்பிக்கும். ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

    Read more

  • Similarities between the Vedas and Sufism.

    ‘I am’ My Name, which is a contraction for Om, the Divine Supreme. — krishna yajur veda ‘நான்’ என் பெயர், இது தெய்வீக உச்சமான ஓம் என்பதன் சுருக்கமாகும். —கிருஷ்ண யஜுர் வேதம் Similarity in Sufism, I prayed for a miracle and realized ‘I am’ the miracle. I prayed for a soul mate and realized ‘I am’ the One. …

    Read more

  • “Say “yes” and “no” together”

    கொரிந்தியர் அதிகாரம் – 1 திருவிவிலியம் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என சத்தியத்தையே  பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’  எனும் சத்தியத்தின் வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’* எனச் சொல்லுகிறோம். interpretation: மேலே திருவிவிலியம் குறிப்பிட்டுள்ள ‘ஆம்’ என்பது உடம்பின் இயக்கத்திற்கு மூலகாராணமான மூச்சு என்னும் ‘பரிசுத்த ஆவியை’…

    Read more

  • “There Is No God but God”.    

    It should be understood in this manner: “Surrender and try something different.” – -Rumi  Each person’s body is known through pure consciousness. Because it is intangible and so difficult to realize, it is better to surrender to abstraction than try to realize pure consciousness,  which is different and makes your body realize such pure consciousness…

    Read more

  • “Every man is two men”

    “Every man is two men; one is awake in the darkness, the other asleep in the light.” One awakes in darkness: Yes, one awakes in darkness because he is unaware of his light of consciousness, which is the true cause of the world that appears at dawn. The same man sleeps in the light: in…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்