LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம்  விநாயகர் துதி:

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை: ‘கரம்’ என்னும் சொல்லுக்கு ‘ஒளி மற்றும் ஒளிக் கதிர்கள்’ என்று பொருள்கள் உள்ளது. ஐந்து என்பது ஐம்புலன்கள் ஆகிய ‘மெய் வாய் கண் செவி நாசி’ இவைகளை குறிப்பது. இவ்வைந்து புலன்களும் ஒளி பொருந்திய கரத்தோடு இணையும் பொழுது அதன் ஒளி கதிர்கள் ஐம்புலன்கள் உள்ளும் ஊடுருவும். இவ்வாறு நம் கரங்களையும், ஐம்புலன்களையும் ஒளி பொருந்தியதாக ஆக்கவல்ல…இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்:எல்லா வினாக்களுக்கும் நாயகனாய் விளங்கும், சிவகுரு பரம்பரையில் தோன்றிய ஞானகுருவான, ஓம்…

    Read more

  • நன்றிக்கும் செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள்:110 மெய்ப்பொருள்:நன்றிக்கும், செய்நன்றிக்கும் உள்ள வேறுபாடு என்பது எது? “செய்வன திருந்தச் செய்” என்பது அவ்வையின் ஆத்திச்சூடி.  அதாவது அதுவரை செய்து கொண்டிருந்ததில் உள்ள தவற்றை  திருத்தி செய்ய வேண்டும் என்பதே இதன் உட்பொருள். ‘கற்க கசடற’ என்பது வள்ளுவரின் திருக்குறள், அதாவது கற்கக்கூடியதில் கசடும் கலந்திருக்கிறது அதை நீக்கி கற்க வேண்டும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். அவ்வாறு கசடு நீக்கிய கல்வியை கற்றப் பின், கற்ற அக்கல்விக்கேற்ப…

    Read more

  • Old testament-7

    ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.-சங்கீதம் 16:11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர் என்று ஒருவர் விண்ணப்பிக்கும் போதே, இதற்க்கு எதிர்டையாக ஜீவனற்ற ‘மரணமார்கம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. அது போன்று ஜீவமார்கமானது கர்த்தரின் வலதுபாரிசத்தில் இருந்துதான் வெளிப்படும், அதில்தான் நித்தியபேரின்பமும் உண்டு. ‘வலம்புரி சங்கு’ என்று ஒன்று உண்டு. அது ஜீவமார்க்கத்திற்கு ஏதுவான நித்திய சப்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும். அது கர்த்தரின் வலதுபாரிசத்தில் காணப்படாமல்…

    Read more

  • “Atheist vs. Theist”-2

    Albert Einstein’s quote, “Coincidences are God’s way of remaining anonymous”.  When two separate events coincide without being planned, the ensuing favourable effect is viewed by each ones as nameless God’s manner of gracefulness, or as God’s dishonor if it is unfavorable. That is the argument of atheists like Albert Einstein. Whereas the coincidences of two…

    Read more

  • Old testament-6

    இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். -உபாகமம் 28:1 ஒருவர் தம் ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்து எழுந்த பின்பு காணப்படும் புதிய விடியலில் இருந்தே ‘இன்று’ என்பதும் ஒவ்வொருவருக்கும் புதிதாக தொடங்குகிறது. “விடியலில் வீசும் தென்றல் உங்களுக்குச் சொல்ல ரகசியங்கள் உண்டு.மீண்டும் தூங்க வேண்டாம்.” என்று ஹஜ்ரத் ரூமி…

    Read more

  • You are that!- “An observer not observed”

    “‘Whatever happens to you has been waiting to happen since the beginning of time.”: — Marcus Aurelia Interpretation:Where did the beginning of time originate? “A great benefactor has chosen you to take on this human birth. Out of the millions of cells that formed from your father’s sperm, a powerful benefactor chose your sole living…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்