LATEST POSTS


  • “Gateway to the Empire of Freedom”

    சுதந்திர சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் நான்கு வாயிற்-காவலர்கள் உள்ளனர். அவை சாந்தி (சுய கட்டுப்பாடு அல்லது மன அமைதி), விசாரா (ஆன்மாவை பற்றிய விசாரணை ), சந்தோஷம் (மனநிறைவு) மற்றும் சத்சங்கம் (சத்விசாரணை செய்பவர்களுடன் கூட்டுறவு). புத்திசாலித்தனமானமாக தேடுபவர் இவற்றின் நட்பையோ அல்லது குறைந்தபட்சம் ஒன்றுடனோ விடாமுயற்சியுடன் வளர்க்க வேண்டும். விளக்கம்: ஆத்மஞானம் பெறுவதற்கு முதல்படி மன அமைதியே, அதிலிருந்து தான் ஆன்மாவை பற்றிய விசாரணை தொடங்குகிறது. அதாவது மனம் ஆன்மாவின் இருப்பிடத்தில் இருக்கும் போதுதான் அது அமைதியுறும்.…

    Read more

  • “Hate and Love”

    The problem is people are being hated when they are real, and are being loved when theyare fake. Interpretation:The reason ‘truth’ is hated by many is because of what the mind thinks, the mouth, and the language express. That’s what truthfulness is all about! Since many others treat their mouth and language always away from…

    Read more

  • “தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”

    “தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”திருமூலர் – திருமந்திரம் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் உபதேசம் குருவை பற்றி, “குரு என்பது உடல் வடிவம் அல்ல. எனவே குருவின் உடல் வடிவம் மறைந்த பின்னரும் தொடர்பு நிலைத்திருக்கும்”. உரு; என்பதற்கு ‘உடல் மற்றும் உருவமுள்ளது’ என்று பொருள்கள் உள்ளன. எண்ணுபவரின் எண்ணங்களில் முதல் முதல் வெளிப்பாடுக் காட்சியாக அமைவது அவரவர்களின் உருவமே ஆகும். குரு; என்பதற்கு ‘ஞான ஆச்சாரியன்’ என்று பொருள் உள்ளது. அதாவது ஞானத்தை வெளிப்படுத்தும் எவ் உருவத்திற்கும்,…

    Read more

  • You are that! – “Bhrahma Sakthi”

    உயிரற்ற உடல் ‘நான்’ என்று சொல்லாது- அவ்வுடலை உயிர்விக்கும் சக்தி ‘நான்’ என்று எழுவதில்லை; இவ்விரண்டுக்கும் இடையில், ‘இவ்வுடலே நான்’ என்னும் ஒன்று தோன்றுகிறது. இதுவே முடிச்சு, பந்தம், ஆன்மா, நுட்பமான உடல், அகங்காரம், இந்த அலைதல் மற்றும் மனம் என்பதை அறிந்து கொண்டு, விழிப்பு,கனவு,உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் அறியப்படும் ‘இவ்வுடலே நான்’ என்னும் உணர்வுக்கு ஆதாரமான அவ்வுடலின் வடிவாகவே ஒளிக்கும் அஷ்ரசக்தியை உணர்ந்தபடியே இருங்கள்.ரமணமகரிஷியின் உள்ளது நாற்பது:24

    Read more

  • Try something different. surrender.

    ஸ்ரீ ரமண மகரிஷி, நான் யார், பி. 13? கடவுளும் குருவும் வேறு வேறு அல்ல. புலியின் தாடையில் விழுந்த இரை தப்பாது என்பது போல, குருவின் கருணைப் பார்வையின் எல்லைக்குள் வந்தவர்கள் குருவால் காப்பாற்றப்படுவார்கள், தொலைந்து போக மாட்டார்கள். ஆனாலும், ஒவ்வொருவரும் தன் சொந்த முயற்சியால், கடவுள் அல்லது குரு காட்டிய பாதையில் சென்று விடுதலை பெற வேண்டும். கடவுளும் குருவும் முற்றிலுமாக சரணடைபவர்களுக்கு மட்டுமே விடுதலைக்கான வழியைக் காட்டுவார்கள்; அவர்கள் தாங்களாகவே ஆன்மாவை விடுதலை…

    Read more

  • You are that! -“The veil remover”

    ‘ஆங்காரம்’ என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரு முக்காடு . – ரூமியின் முத்துக்கள் ‘ஆங்காரம்’ உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம், என்பது பத்திரகிரியாரின் புலம்பல். ‘ஆங்காரம்’ என்பது மெய்,வாய்,கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களும் பொறிகளாக மாறி சுட்டெரிக்கும் தன்மையே ஆகும். இது ஒருவரின் விழிப்புநிலையில் மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும். தூக்கநிலையில் ஐம்புலன்களும் பொறிகளாக மாறாததால், சுட்டறிக்கப்படாமல், அதன் காரணாம் ‘ஆங்காரம்’ உள்ளடங்கியே இருக்கும். ஆகையால் ஒருவர் தமது…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்