LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 39 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியை:பூமிக்கே உப்புக்கு ஒப்பான சாராம்சத்தை ஒருவர் தனதாக்கிக் கொள்ளும்போது தான், வாழ்த்த கூடிய வாழ்த்து என்பது, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒளிநெறி பெறக்கூடிய வாழ்த்தாக வல்லமை கொண்டதாக அமையும். அத்தையவர் மனத்தினில் உறையும்… தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை:தீர்த்தன் என்றால் குரு, இறைவன் என்று பொருள். அதாவது அத்தகையவர்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 38 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. யோகத்தில் மெய் மறந்த நிலைக்குப் போகும்போது அங்கு மெய்யைப் பற்றிய அதாவது உடம்பைப் பற்றிய அறிவு மறைந்து போய்விடும்.மெய்மறந்த அந்நிலையில் அறிவுக்கு அறிவாக விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெரும் ஜோதியான இறைவனின் வெளிப்பாடு ஏனையவருக்கு பிதற்றல் போல் தான் தென்படும்.அவ்வாறு மெய்மறந்த, அதாவது அறிவு மறைந்த அந்நிலையில், இறைவன் மிகப்பெரியவனாகவும், அறிதற்கு அரியவனாகவும், யாராலும் பிறப்பிக்கப்படாத…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 37 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்துஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. நாள்தோறும் நான் இறைவனான என் நந்தியை, எம் குருவாக இடைவிடாது சிந்தித்து இசையினால் ஏத்தும்போது, எம் குருவும் என் இசையோடு, தழல் போன்ற உஷ்ணமாக, என் உடல் உள்ளே இருக்கும் உயிரோடு ஒத்து என் அஞ்ஞான இருளை நீக்கி வானில் நிற்கும் பூரண சந்திர பிரகாசம் போன்று பேரொளியாக என்னுள் திகழ்கிறான். திருச்சிற்றம்பலம் 🙏
-
God is energy; energy is God.
Old testament -11 “He draws up the drops of water, which distill as rain to the streams; the clouds pour down their moisture, and abundant showers fall on mankind. Yobu 36:27It means He draws up every 40 drops of blood from men’s bodies, which distills as one drop of semen: Men’s bodies pour down their…
-
Old testament-10
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத தந்தருளினார். எபேசியர் 1:23 Interpretation:உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேஉடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”… என்னும் திருமூலரின் திருமந்திரம் சொல்படி, ஒவ்வொரு சரீரத்திலும் வியாபித்திருக்கும் எண்ணற்ற “எல்லா வகையான” உயிர் அணுக்களும், பிராணன், நீர், உணவு மற்றும் ஆவிக்குரிய உணவான வார்த்தை ஆகிய “எல்லாவற்றாலும்” நிரப்பப்படும் போது தான் அத்தகைய சரீரம், உடம்பும் உயிரும் சேர்ந்து வளர்ந்த நிறைவான சரீரமாகி, நித்திய ஜீவர்களால் நிரப்பப்பட்ட…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 36 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே. உயிர்களின் தந்தையாகவும், குருவாகவும், தெவிட்டாத அமுதம் போன்றவனும், தனக்கு உவமை இல்லாதவனும், அருளை வாரி வழங்குபவனும், ஊழி காலத்தும் தான் அழியாதிருக்கும் மூல முதல்வனை, தம் மூலாதாரத்தில் இருந்து நெற்றிக்கு நேரே முறையாக குருவருள் துணை கொண்டு, சித்திகள் பற்றி எதையும் எண்ணாது, யோகத்தால் ஏத்துமின் ஏத்தினால்… ஈசனின் பரிபூரண அருளையே வெகுமதியாக பெற்று…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

