LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 43 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்குநிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. அரனடி சொல்லி அரற்றி அழுது:சிவத்தின் திருவடியை காதலாகி கசிந்த சொல்லால் சொல்லும்போது இயல்பாகவே கண்களில் கண்ணீர் மல்கும், பரனடி நாடியே பாவிப்ப நாளும்:அச்சொல்லை திருவாசியின் மூலம் இடைவிடாது துதிக்கும்போது, ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அது உடல் முழுவதும் பரவ, உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு:அத்தகைய இறை உணர்விலேயே ஊன்றி அதிலேயே…

    Read more

  • Old testament-11

    நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.பிலிப்பியர் 2:2 ஒருவர் தன்னில் உருவாகும் அனைத்து விதமான அசைவுகளுக்கும் ஒரே காரணமாய் விளங்கிக் கொண்டிருக்கும் ஏகன் என்னும் உயிர் சக்தியுடன்,ஏக சிந்தனையுடனும் ஏக அன்புடனும் தம் உயிர் மூச்சால் இடைவிடாது இசைந்து, நித்திய சந்தோஷமயமான ஆத்மாக்களாக, ஏக உருவாக உருமாறும் போது அவர் நிறைவை பூர்த்தி செய்கிறார்.ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 &42ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 ன் விளக்கம்:சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. நாபிக் கமலத்தில் இருக்கும் திருப்பாற்கடலுக்கு நிகரான மிகச் சிறிய -நீர் துளி போன்ற உயிர்  வித்துவில் இருந்து அமிர்தம் கடைய, மேரு மலைக்கு நிகரான மந்திர ஒலியை மத்தாக்கி, வாசுகி என்னும் நாகத்திற்கு நிகரான உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்னும்  இவ்விரண்டையும்,  கடையும் கயிராக்கி கடையும்போது,…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 40 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.குரைகழல்: குரை என்பது ஒலியையும், கழல் என்பது திருவடிகளையும் குறிக்கும். ஆக குரைகழல் என்பது ஒலி பொருந்திய திருவடிகள், அதுவே ஒலிகளுடன் கூடிய உள் மற்றும் வெளிமூச்சு ஆகவும் உள்ளது. ஒருவர் தம் குரு அருளால் வாசியில் உள்ள குறைபாடு நீங்க பெற்று  திருவாசியாக, பொன்னை புடம் போட்டால் வெளிப்படும் பிரகாசத்தை ஒத்த பேரொளியாக விளங்கும்…

    Read more

  • ” opinion-sharing without comprehension”.

    ” opinion-sharing without comprehension”.“The opinion of 10,000 men and women is of no value if none of them know anything about the subject.” – Marcus Aureliusஅந்த விஷயத்தைப் பற்றி எதுவும் அறியாத 10000 பேர்களின் கருத்துக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை!,-மார்கஸ் ஆரேலியஸ் கேள்வி என்று ஒன்று, அது தன்னுள்ளேயோ அல்லது வெளியேயோ எழாமல், அதற்குரிய விளக்கமும் கிடைக்கப் பெறாமல், எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முழு…

    Read more

  • “மனிதரில் எத்தனை நிறங்கள்”

    “மனிதரில் எத்தனை நிறங்கள்”பாலஸ்தீனியக் கவிஞர் Mahmoud Darwish மனித அடையாளத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பற்றி கூறுகிறார்: “ஒரே நபரை இருமுறை காண முடியாது — ஒரே நபருக்குள்ளும் கூட.” இந்தக் கருத்தை ஆழமாக ஆராய்ந்தால், மனிதன் என்பது நிலையான உருவமல்ல; இடையறாது மாறிக்கொண்டிருக்கும் உள் அதிர்வுகளின் தொகுப்பு என்பதை உணர முடிகிறது. முதலாவதாக, காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு கொடிய குணங்கள் ஒவ்வொருவரின் எண்ணத் திறனுக்குள் பொதிந்துள்ளன. இந்த குணங்கள் எந்த…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்