LATEST POSTS
-
“A true perceiver of your inner transmission”
Your friends either go through this inner transformation with you or drift out of your life. Many relationships dissolve; a few only deepen. :Eckhart Tolle Eckhart Tolle is a German-born spiritual teacher and self-help author. Interpretation:Only one spiritual master can perceive and experience someone’s inner transformation.No one except the spiritual master can fully understand and experience…
-
திருவாசகம்-குழைத்தப்பத்து -1
“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ:” மாணிக்கவாசகரின் திருவாசகம்: மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கது எது என்பதை மாணிக்கவாசகரின் அறிவுதான் முதலில் அறியுமேயுன்றி, மாறாக அவர் இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகப் பெருமானின் வேண்டத்தக்கதை முதலில் அறிவான்? “யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகின்றாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள்”. அதன்படி மாணிக்கவாசகனின் அறிவொளியை தூண்டும் பேரொளியாக , அதாவது மாணிக்கவாசகனின் அறிவுக்கு அறிவாகவே அவர் இறைவன் விளங்கிக்…
-
The one who truly loves you, will set you free
The one who truly loves you, will set you free.~Rumi My guru truly loved me and set me free from the illusion of birth. My wife loved me much, and once she disappeared from the worldly scene, she liberated me from the bonds that had induced an illusory birth by making me solitary. Accordingly, on…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 981 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே”. சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓத:அவ்வே: இதில் அவ்- என்பது ஒரு சுட்டு சொல். வே: என்பது ஓர் உயிர்மெய் எழுத்து. அதாவது அவ்- என்னும் சுட்டுச் சொல், உயிரும் மெய்யும் கலந்த எழுத்தாக விளங்கிக் கொண்டிருக்கும் இம்மானுட உடம்பையும் சுட்டும் சொல்லாக இங்கு திருமூலர் பயன்படுத்தி உள்ளார். காரைக்கால் அம்மையாரும் ”’எவ்வுருவும் அவ்வுருவே”…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1425 ன் விளக்கம்:
“கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே”. “நவகண்ட யோகம்” என்னும் யோகப் பயிற்சி ஒன்று உண்டு. இதில் அந்த யோகத்தை பயில்பவர் தம்முடைய உடம்பை ஒன்பது தனித்தனி பாகங்களாக தாங்களே பிரித்துக் கொண்டு யோகம் பயில்வார்கள். பின்பு தாங்களே மூலத்தோடு மீண்டும் ஒன்பது கண்டங்களையும் இணைத்துக் கொண்டு, ஒரே கண்டமாகவும் அதாவது ஒரே உடம்பாகவும் தம்மை ஆக்கிக் கொள்ள இயலும். இத்தகைய நவகண்ட யோகம் பற்றிய…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 307 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உறுதுணை யாவது உயிரும் உடம்பும்உறுதுணை யாவது உலகுறு கேள்விசெறிதுணை யாவது சிவனடிச் சிந்தைபெறுதுணை கேட்கிற பிறப்பில்லை தானே”. உறுதுணை யாவது உயிரும் உடம்பும்:உறு: என்பதற்கு போர் என்றும் ஒரு பொருள் உள்ளது. மெய் வாய் கண் செவி நாசி இன்னும் இவ்வைந்து புலன்களும் ஐம்பொறிகளில் சிக்கி சிறைபிடிக்கப்படாமல் இருக்க, ஐம்பொறிகளோடு இவ்வைந்து புலன்களைக் கொண்ட உடம்பானது போரிட்டு வெல்வதற்கு உற்ற ஒரே உறுதுணையாக இருக்கும் உயிரும்… உறுதுணை யாவது உலகுறு கேள்வி:அவ்வாறு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

