LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 469 ன் விளக்கம்:
“அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும் பிறியீர் அதனிற் பெருகும் குணங்கள செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட(து) அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.” அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்: இவ்வுலகில் உள்ள 84 லட்சம் வகையான வகையான ஜீவராசிகளில் மானுட உடம்பை தவிர்த்து, மற்ற எல்லா உயிரினங்களின் உடம்புகளும், ஐந்தறிவால் ஆகிய, அதாவது, ஓரறிவிலிருந்து ஐந்தறிவுக்குள் ஆக்கப்பட்ட உடம்பை கொண்டவைகள் தான். அரிதற்கு அரியதாய் விளங்கும் இம்மானுட தேகம் மட்டுமே பகுத்தறிந்து அறியும், ஆறறிவால் ஆகியுள்ளது என்பதை எவரும்…
-
Is Shivam a personal religious god?
Is Shivam a personal religious god or an attribute of the universal formless God of pure consciousness? Albert Einstein once said, “I once thought that if I could ask God one question, I would ask how the universe began, because once I knew that, all the rest would simply be equations. But as I got…
-
“அல்லாஹு அக்பர்”
அல்லாஹு அக்பர்” (அரபு: الله أكبر) என்பது ” கடவுள் மிகப் பெரியவர்” என்று பொருள். விளக்கம்: அல்லா- சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக, – “ஹூ” என்னும் இடைவிடாது அழைக்கும் இச்சப்தத்தின் மூலமாகத்தான், மிகப் பெரியவராக. தம்மை வெளிப்படுத்துகிறார். அதாவது “ஹூ” என்னும் இச்சப்தத்தை தம்முள் இடைவிடாது முறையாக கையாளுபவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்…
-
திருவாசகம்/சிவபுராணம் -6
“சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” மாணிக்கவாசகரின்சிவபுராண வரிகள். பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் எல்லா உயிர்களிடத்தும் விளங்குபவன் பரமேஸ்வரனே ஆவான் என்பது உபநிஷத் கருத்து. சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்:இத்தகைய உபநிஷத் கருத்தின் படி, ஒவ்வொருவர் உள்ளும் சிந்திப்பவரின் சிந்தனையாக சிவமே விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது. அவ்வாறு சிந்திப்பவரின் சிந்தனையாகவே விளங்கிக் கொண்டிருக்கும் சிவம் என்னும் அவன்- சதா இடைவிடாது அங்கும் இங்குமாக நிற்காமல்…
-
You are that! – “The Sun”
He who reckons the rays as non-different from the sun and realizes that they are the sun itself is stated to be nirvikalpa (the un differentiating man). Yoga Vasistha 2.21Interpretation:“When the light returns to its source, it takes nothing from what it has illuminated.” —Sufi saint Hazrat RumiAs a result, when a person is illuminated…
-
“ஆசிரியர் தினம், செப்டம்பர் 5- 2025”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 இன்று ஆசிரியர் தினம், நம் வள்ளுவர் பெருமான் எவ்வாறு ஆசிரியரை, அதாவது மெய்ஞான கல்வியை போதிக்கும் ஆசிரியரை, சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.” குறள்:2 கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

