LATEST POSTS
-
Happy Ram Navami!
இனிய ராம நவமி நல்வாழ்த்துகள்! பகவான் ரமண மகரிஷி சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றையே சுட்டிக்காட்டினார்… “நீங்கள் ‘ராம்’ என்றழைத்தாலும், ‘சிவா’ என்றழைத்தாலும், அல்லது ‘நான்’ என்றழைத்தாலும்… மனம் அதில் கரைந்து ஒன்றிவிடுமாயின், அதுவே மெய்ப்பொருள் (சத்தியம்) ஆகும்.” நாம ஜபம் மனதை அமைதிப்படுத்துகிறது… ஆனால், இதைவிட ஆழமான கேள்வி ஒன்று உள்ளது: ஜபம் செய்பவர் யார்? அந்த ஓசை அல்ல… மாறாக, அந்த ஓசையை உணர்ந்து அறியும் ‘அவன்’ (அல்லது அது) தான். அந்த நாமம் உங்களுக்கு…
-
“Mine, but I am not”
“Mine, but I am not.” Yes, everything is mine; this body is mine, this mind is mine, this buddhi is mine, this breath is mine, this ecstasy is mine, this world is mine, but I am not in it, though I am the creator and power feeder to all; I remain as I am. “என்னுடையது,…
-
திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்: “உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகாஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே” ஆகா: என்பதற்கு வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக் குறிப்பு; என்று பொருள். இவ் உயிருக்கு, அரிதிலும் அரிதாய், வியப்புக்குரியதாய் துவங்கிய மானுட வேடமானது, உயிரை விட்டு அகன்றால், “மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்ற திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி,…
-
“True wisdom must be proven.”
“True wisdom must be proven.” Wisdom that lacks confirmation is not useful. This confirmation, for each individual, lies in the present moment itself. What confirms this present moment is one’s own inner awareness. And the thing that confirms this awareness is Supreme Bliss. It is this very bliss that manifests as the presence of “I…
-
“வள்ளலாரின் வழிபாட்டு முறை”
“வள்ளலாரின் வழிபாட்டு முறை”“பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்இகலில் இடையை இரட்டித் – தகவின்அர்ச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர் முன்னாம் அதுகடையாம் கண்டீர்திருச்சிற் சபையானைத் தேர்ந்து.” இப்பாடல் வள்ளல் பெருமானால் இயற்றப்பட்டு அது இரண்டாம் திருமுறையில் உள்ளது. “பகுதி, தகுதி, விகுதி” என்னும் சொற்களில் நடுவில் வரும் எழுத்தைக் கூட்டி இரட்டிப்பாக்கினால் வருவதைக் கொண்டு சிற்சபையானை (இறைவனை) அர்ச்சனை செய்தால், முதலில் வரும் எழுத்துகளைக் கூட்டியது உண்டாகி, கடைசி எழுத்துகளைக் கூட்டினால் வருவது கிடைக்கும், என்பது இதன் பொது…
-
“திருமூலரின் திருமந்திர உரை எண்: 320 ன் விளக்கம்”
“Why is the world like this?”Ask “Who is asking?” Find the one who asks the question. And the answer will reveal itself.- Ramana maharishi Interpretation:“உலகம் ஏன் இப்படி இருக்கிறது?”“யார் கேட்கிறார்கள்?” என்று கேள். அந்தக் கேள்வியைக் கேட்பவர் யாரென்று கண்டறி. அப்போது விடை தானாகவே வெளிப்படும். என்பது ரமண மகரிஷியின் உபதேசம். பஞ்ச கோசங்களால் ஆன உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை என்னும் ஆனந்தம்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

