LATEST POSTS
-
You Are That!- “courageous with love”
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது என்பது இக்குறளின் பொதுப்பொருள். பொதுவாக வீரம் எனப்படுவது தம்மை தாக்க வருபவர்களைகண்டு அஞ்சாமல் எதிர்த்து, தம்வீரத்தை வெளிப்படுத்தி வெற்றி கொள்வதேயாகும். எதிர்ப்பவர்களின் உயிரைப்பறிக்கக்கூட தயங்காத அத்தருணத்தில் அன்பு எவ்வாறு துணையாகும் ? கம்பராமாயணம்: ‘ஆள்ஐயா! உனக்குஅமைந்தனமாருதம்அறைந்த பூளைஆயினகண்டனை; இன்றுபோய், போர்க்கு நாளைவா’ எனநல்கினன்–நாகுஇளங்கமுகின் வாளைதாவுறுகோசலநாடுடைவள்ளல். யுத்தத்தில் நிராயுதபாணியாகநிற்கிறான் இராவணன்.வீரத்தை வெளிப்படுத்தும்…
-
You Are That!- “lights up the house”
“மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”. இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள் என்பது இக்குறளின் பொதுப்பொருள். மனைவி என்னும் சொல்லுக்கு மனையை (வீட்டை) விளங்க வைக்க வந்தவள் என்று பொருள். விளங்க வைத்தல் என்பதிற்கு பிரகாசிக்க வைத்தல் என்று பொருள். அதாவது ஒரு பெண் மனையாளாக ஒரு வீட்டிற்கு வந்தபின்பு அந்த வீட்டின் சுபிட்சம் முன்பிருந்ததை விட பன்மடங்கு பெருகி, ஒளிமயமாய்…
-
You Are That!- “The virtuous disciple”
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” குறள் 134: ஒழுக்கமுடைமை பொதுப்பொருள்: “பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும். மெய்ப்பொருள்: திருக்குறள் ஒரு உலகப்பொது மறைநூல். இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மெய் பொருள் நூல். அவ்வாராயீன் “பார்ப்பான்” என்னும் ஒரு குலத்திற்கு மட்டும் சொன்னதாக இக்குறளை எடுத்துக்கொள்ளலாகாது.…
-
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”
“பஜ கோவிந்தம்பஜ கோவிந்தம்.கோவிந்தன் பஜ மூடமதே“ கோவிந்தன் என்பது உருவத்தை குறிக்கும் சொல். கோவிந்தம் என்பது கோவிந்தனின் உபதேசத்தை குறிப்பது.“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பது பழமொழி. அதாவது வெறுமனே தந்தையின் உருவத்தை மட்டும் வழிபடுவதை விட தந்தையின் சொல்படி நடப்பதே மிகச்சிறந்தது என்றும் அதுவே மந்திரமும் ஆகும் என்னும் பொருள்பட அவ்வைபிராட்டி உபதேசிக்கிறார். மேலும் தந்தை எனப்படுபவரும் வெறுமனே தம்மை வழிபடுவதை விட தம் சொல்படி நடப்பபவர் மீதே அன்பை பொழிவார். இப்பொருள் படுத்தியே… ஸ்ரீ ஆதிசங்கர…
-
You Are That!- “Accepter as God’s gift”
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்“. ஒருவர் தனக்கு கிடைக்கப்பட்டது எதுவாயினும்அது இறைவனால் அருளப்பட்டதே என்னும் மனப்பாங்கோடு வாழ்வாராயின் அவருக்கு எத்தகைய துன்பமான சூழ்நிலைகள்உருவாயினும்….. உதாரணமாக அவர்வறுமை என்னும் கொடிய நோயினால் தாக்கப்பட்டாலும் எதையும்மகிழ்வுடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டுள்ளமையால் அச்சூழலிலும் திருப்தியுடனேவாழ்வர். இத்தகையோரினால் வறுமை வறுமையுற்று துன்பப்படும்.அதாவது வறுமை என்னும் சொல்லே அவர்களது அகராதியில் இல்லாமல் போய்விடும். குறிப்பாக இப்படிப்பட்டவர்கள் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மை அற்றவராய்த்தான் இருப்பர்.ஏனினில் இவர்களது வறுமை நீங்கி செல்வம்வரினும் மனப்பாங்கில் எந்த மாற்றமும் இல்லாமல்…
-
You Are That!- “knower of the hearts “
“ஒருவர் பொறை இருவர் நட்பு” “முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம்”. முகத்தால் விரும்பி– இனிமையுடன் நோக்கி– உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள். பரஸ்பரம் அன்பு பரிமாறிக்கொள்ளும் இருவரில்,ஒருவர் தன் அன்புக்கு பாத்திரமானவரின் முகத்தை தம் அகத்துனுள் அமர்த்தி, ஒரு முகப்பட்ட உள்ளத்துடன் இனிமையாக அம்முகத்தை நோக்கி, தம் எண்ணங்களால் வெளிப்படுத்தும் இன் சொல்லானது… அத்தகைய அன்பிற்க்குரியவர் எத்துனை வெகு தூரத்தில், கடல் கடந்து இருந்தாலும்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

