LATEST POSTS


  • You Are That!- “space and time”

    “உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி  விழிப்பது போலும் பிறப்பு“. வள்ளுவர்சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும் உறக்கம் மற்றும்விழிப்பு நிலைகளோடு ஏன் ஒப்பிடுகிறார் ? இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும் உறக்கம் மற்றும்விழிப்பு ஒரேயொருமுறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும். அதுபோல இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் (மானிடவர்க்கம் உள்பட) மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். மேலும் உறக்கம் மற்றும் விழிப்பு…

    Read more

  • You Are That!- “The zealous man”

    “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” பட்டினத்தார் “நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு.” நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும் என்பது இக்குறளின் பொதுப் பொருளாக உள்ளது. திருவள்ளுவர் செல்வம் என்று குறிப்பிடுவதை  மண் அல்லது பொன் என்பதாக  பொருள் கொள்ளாமல்  செல்வம் என்பது, “செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்…

    Read more

  • You Are That!- “Praying without ceasing”

    “தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை”. காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் இவ்வினையை, திருவினையாக– வினை என்னும் பதத்திற்கு வெறும் செயல் என்று பொருள் கொள்ளலாகாது. எந்த ஒரு சம்பவம் நடந்தே தீருமோ,தவிர்க்கவே இயலாதோ அதுவே வினை எனப்படும். இவ்வினையை குறித்தே வள்ளுவர் தம் மற்றொரு குறளில் “முயற்சி திருவினை ஆக்கும்…

    Read more

  • You Are That!- “Growing crops”

    முற்பகல் செய்யின் பிற்பகல் ( தாமே வந்து ) விளையும் இளமையில் கல் என்பது அவ்வையார் வாக்கு. முற்பகல் என்பது ஒருவரின் இளமைக் காலத்தையே குறிக்கும். மேலும் அவ்வையார் குறிப்பிடும் செய் என்னும் பதம் Action அதாவது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசிக்கும் Action in inaction (அகர்மத்தில் கர்மம்) செய்வதையே குறிக்கும். சத்குருவின் அருளால் ஒருவருக்கு இக் கர்மயோகம் முற்பகலில் (இளமையில்) கல்ப்பிக்கப்படுமின் “பருவத்தே பயிர் செய்” என்னும் அவ்வையாரின் மற்றொரு வாக்கிற்கேற்ப முற்பகலிலேயே…

    Read more

  • You Are That!- “Non differentiator”

    “இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்” – குறள் 851 எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர் என்பது இக்குறளின் பொதுப்பொருள் பகலென்னும் பதத்திற்கு தனக்கு அன்னியமாக பார்த்தல் என்று பொருள். இத்தகைய பார்வையை ஒரு பண்பற்ற தன்மை என்றும் அது தொற்று நோயைபோல எல்லா உயிர்களிடத்தும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கிறார்.மேலும் இத்தகைய கொடிய நோய் ஒருவரை தொற்றிடின்…

    Read more

  • You Are That!- “A doer of action in a passive state”

                                                                           “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்“ (அதிகாரம்:தவம் குறள் எண்:265) விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும் என்பது இக்குறளின் பொதுப்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்