LATEST POSTS
-
Self enquiry
Ramana Maharishi says: “Everything has to be done in a hurry. Everybody has some train to catch. They visit this swami in a rush and want to carry away a parcel of liberation and salvation. They read something here and there and they think they are learned and ready for liberation. Who wants salvation?…
-
You Are That!- “A benefactor to evil too”
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்“. நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே என்பது இக்குறளின்பொதுப்பொருள். ஒருவர் தமக்கு மற்றொருவரால் இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து, அவருக்கு நன்மை புரிதல் அல்லது அத்தகைய இன்னல்களை இழைத்தவர் தன் தவற்றுக்கு மனம் வருந்தி அந்த நன்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஏனெனில் ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் பொறாமை என்னும் குணமே, இன்னல்களை …
-
You Are That!- “Found the true friend”
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”. பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு என்பது இக்குறளின் பொதுப்பொருள். கீதைப் – அத்தியாயம் -6, தியானயோகம், சுலோகம் -(5) தன்னைத் தன்னாலே உயர்த்திக் கொள்க. தன்னை இழிவுறுத்தலாகாது. ஏனென்றால் தானே தனக்கு நண்பன்,தானே தனக்குப் பகை என்பது கீதை வாக்கு. ஒருவர் உடலில் இருந்து உடுக்கை நழுவும் பொழுது…
-
You Are That!- “beyond the fate”
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”. இருள்சேர்: இருளில் சேர்வது எது ? ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண் பெண் இருவரது சேர்கை நடப்பது இருளில்தான் இதுவே இருள்சேர் என்பது. இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை குறிப்பதாகும். இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக காரணமாகும் தாய் தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்) பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது. சேரா…
-
You Are That!-“penance makes the rain”
“தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.” வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை இவ்வாறு கூறியுள்ளார். எது வான்சிறப்பு ? வியன் எனும் பதத்திற்கு ஆகாசம் என்று பொருள். ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. பஞ்ச பூதங்கள் வடிவாகவே இறைவன் இருப்பதாக ஐதீகம்.வள்ளுவர் தம் மற்றொரு குறளில் கூறியுள்ளது போல் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”. என்னும் அருளுக்கு பாத்திரமான அருளார்களால்தான் “அவ்வுலகம்” அல்லது ” வியன்உலகம்” என்னும் இவ்…
-
“கிட்டாதாயின் வெட்டன மற”
“கிட்டாதாயின் வெட்டன மற” “பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு”. திருவள்ளுவர் எப்பற்றினை பற்றி, விடாமல் போயின் இடும்பைகள் என்னும் துன்பம் பற்றி விடாது என்று எச்சரிக்கிறார்? வள்ளுவர் கூறும் பற்று என்பது ஒருவர் ஒரு பொருளின் மீது கொள்ளும் பற்று அன்று ! மாறாக பற்று கொண்ட அப்பொருள் தமக்கு கிட்டாவிடினும், அதன் மீது கொண்ட மோகத்தினின்று விடுபடமுடியாமல் தவிக்கும் பேராசை என்னும் குணப்பற்றையே ! ஒருவர் இப்பற்றை, பேராசை என்னும் குணப்பற்றினை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

