LATEST POSTS
-
You Are That! – “Fearless soul”
“அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு”. குறள்:534 பொதுப்பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. மெய்ப்பொருள்: ஒவ்வொருவரின் ‘அகம் புறம்’ எல்லாம் ‘சிவமயமாகவே’ இருக்கிறது. அஃதுவே அரணாகியும் நின்று, அவரவர்தம் உள்ளத்தில் ‘பயம்’ என்பதே தோன்றாமலேயே செய்து கொண்டும் இருக்கிறது. மாறாக தன்னிடமுள்ள இச் ‘சிவமயத்தை’ மறந்தோரிடம் இருந்து வெளிப்படும் ‘தனிமயமான’ ‘நான்’ என்னும் சிந்தனை கொண்ட…
-
You Are That! – “Formless Existence”
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்பது வள்ளல் பெருமானின் விண்ணப்பம், ஒருமை: என்பதற்கு ஒரே தன்மை; ஒற்றுமை; தனிமை; ஒப்பற்ற தன்மை; மனமொருமிக்கை; ஒருமையெண்; மெய்ம்மை; ஒரு பிறப்பு; இறையுணர்வு; வீடுபேறு என்று பல பொருள்கள் உள்ளன. வள்ளல் பெருமான் குறிப்பிடும் ஒருமை என்பது மேலே குறிப்பிட்ட பல பொருள்களையும் உள்ளடக்கிய ஒருமை. “அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்” (அகவல்:1570) அருட்பெருஞ்ஜோதி…
-
You Are That! – “Continuous breeder”
நீடுக நீயே, நீளுலகம அனைத்தையும் நின்று ஆடுக, என்ற அருட்பெரும் ஜோதி.! நீடு: என்பதிற்கு ‘பெருக்குதல்’ என்று பொருள் உள்ளது. “உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். நீடுக நீயே: அருட்பெரும் ஜோதியின் அருளால் இவ்வுடம்பையும், இவ்வுயிரையும் பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கிட்டி அஃதிணைக் கொண்டு…. நீள்: என்பதிற்கு ‘ஒளி’ என்றும் ஒரு பொருள் உள்ளது. நீளுலகம் அனைத்தையும் நின்று ஆடுக: ஒளியால் சூழப்பட்டுள்ள இவ்வனைத்து உலகத்திலும்…
-
You Are That! – “A true offering”
இனியொருப் பிறவாநிலை வேண்டுமெனில், பிறந்த இவ்வுடலை விட்டு உயிர்மீண்டும் பிரியா நிலை, அதாவது மரணமிலாப் பெருவாழ்வு அடையப்பெற்றால் தான் மீண்டும் பிறவாநிலை என்னும் பெரும் பேறு கிட்டும். Sage Yajnavalkya had a discussion with other rishis. “Even if the knower of brahman’s pranaas (like any other pleasant fruit) leaves the body, he must take another birth as an ordinary man. Q: What will…
-
You Are That! – “Ruler of all Philosophies-2”
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள்.எனினும் இத் தத்துவங்களின் மூலம் அல்லது முடிவு என்பது ,சைவ சமய குரவர்களில் ஒருவரான வாதவூரடிகள் எனப் போற்றப்படும் மாணிக்கவாசகரால் திரும்வெம்பாவையில் பாடப் பெற்ற முதல் பாடலான, “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியே”. மாணிக்கவாசக சுவாமிகளின் வழித்தடத்தை பின்பற்றி வந்த வள்ளல் பெருமானும் இக்கருத்தை வலியுறுத்தியே இவ்வாறு பாடியுள்ளார், “தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி திரைமறைப்பெல்லாம்…
-
You Are That! – “Ruler of all Philosophies”
“தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால் அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி” “திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்:830 அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள். எனினும் இத் தத்துவங்களின் மெய்பொருள் என்பது ஒன்றேயாம்! ‘மெய்’ என்பதற்கு உண்மை, உயிர், உடம்பு என்று பொருள்கள் உள்ளது. அதாவது ஒரே மெய்ப்பொருளை கொண்ட இத் தத்துவநிலைகளை மனிதஉருவம் அல்லது உடம்பு என்னும் தனித்தனி திரையால் மறைத்து, அதன்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

