LATEST POSTS
-
You Are That!- “Existence without Identification”
You Are That!-5- Existence without Identification. What is identification?இப்பிரபஞ்சமே சார்புத்தன்மை கொண்டதாகவே விளங்கிக்கொண்டிருக்கின்றது. இது மாறும்தன்மையுடையது, நிலையற்றது. எல்லா விதமான சுட்டும் தன்மைக்கும் (identification) ஆதியில் தொடக்கமாக இருப்பது “நான்”என்னும் சப்தமேயாம். இஃதின்றி எந்தவொரு சுட்டிக்காட்டுதலும் எழவே எழாது. எனினும் அவரவர் தினந்தோறும் அனுபவிக்கும் ஆழ்ந்த நித்திரை நிலையினை ஆராய்ந்து நோக்கினால், அஃதில் “நான்” எனும் சப்தம் எழாததின் காரணம், சுட்டிக்காட்டும் தன்மையும் அங்கு மறைந்து போய்விடுகின்றது. அதாவது தன் உருவையே தான் சுட்டிக்காட்டும்…
-
You Are That! – “TRUE-SELF”
Whosoever looks for the Brahman-class elsewhere than in the Self, was abandoned by the Brahman-class. Whosoever looks for the Kshatra-class elsewhere than in the Self, was abandoned by the Kshatra-class. Whosoever looks for the worlds elsewhere than in the Self, was abandoned by the worlds. Whosoever looks for the Devas elsewhere than in the Self,…
-
You Are That!- “தத்-துவம்-அஸி”
“தத்துவமஸி” இந்துசமய வேத நூல்களில் வேதாந்தப் பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற் கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்தின் மகாவாக்கியம்! தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம். “அது” எனும் பதம் இப்பூவுலகில் தோன்றிய மானுட வர்க்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

