LATEST POSTS
-
You Are That! -“அந்தர்யாமி”
திருஞானசம்பந்த பெருமான் பதிகம்: “செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே”. இதுவரை புறவழிபாடு மூலமே (நல்கு:) எனக்கு அருளைப்புரிந்து வந்த (நம்பனே:) சிவனே, இனி என் (சிந்தை யார்தொழ:) புறவடிவம் போன்றே விளங்கிக் கொண்டிருக்கும் அகவடிவமான என் சிந்தை யார்தொழும் படி, (செல்ல வுந்துக:) புறவழிபாட்டிலிருந்து அகவழிபாட்டிற்க்கு (மாறருள்🙂 மாற: செல்ல, (உந்துக:) தள்ளி அருள்செய் (நம்பனே🙂 சிவனே! ஏனெனில் புறத்திலிருந்து திரும்பி அகவழிபாட்டிற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதன்று, (நல்கு:) விருப்பம் ஏற்ப்பட்டாலன்றி…
-
You Are That! -“True Self”
The voice ‘I’ cannot be used to identify the true existence, since it doesn’t have any shape. When this human figure, formed by famine giants, reflects in the true existence force… This I, birth, gender, name, relationship, community, religion, mother tongue, place, status, hunger, thirst, fitness, old age, disease, and death all that occurs… When…
-
“திருவாசகம்/சிவபுராணம்”
திருவாசகம் /சிவபுராணம்-5 ” தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!’ என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து”. ஓ!’ என்று, சொல்லற்கு அரியானை: ‘ஓ’ என்பதற்கு வியப்புக் குறிப்பு என்று பொருள். ‘ஓ’ என்னும் வியப்புக்குரிய சொல் இதுவரை பார்த்தறியாத, மெய்யுணராத ஒரு பொருளை காட்சியாக காணும்போது, அதனைப் பார்ப்பவர் தன்னையறியாமலயே…
-
You Are That! – “மாசில்வெண்பொடி”
தேவாரம் இரண்டாம் திருமுறை: சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே. பொ-ரை விளக்கம்: சொற்றருமறை பாடினார்: சொல்தரும் மறை – “எழுதாத புத்தகத் தேட்டின் பொருளை” என திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி மறைகள், ‘எழுதாக்கிளவி’ யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச் செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். அதாவது எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை…
-
You Are That! – “பிரணவ ரகசியம்”
முதல் திருமுறை(சம்பந்தர் தேவாரம்):565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, ரகசியத்திலும் ரகசியமான ‘அகாரம், உகாரம், மகாரம்’, எனும் மூன்று மாத்திரைகளையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் , விழிப்பு, கனவு, உறக்கம் என மாறி மாறி மனிதர்களிடத்து தோன்றி, பிறவிப் பெருங்கடலில் தள்ளும் பகை கொண்ட…
-
You Are That! -“சிவ சொரூபம்”
அப்பர் பெருமான் அருளிய தேவாரம்: சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. பாடல் எண் #1674 விளக்கம்: சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்: கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்” சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்: பாத்திரம்: என்பதற்கு ‘உடல்’ என்று ஓர் பொருள் உள்ளது. ‘சிவம்’ பஞ்ச…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

