LATEST POSTS
-
You Are That!- “knower of grace”
“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து”. :குறள் 250 பொதுப்பொருள்: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். “அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே” அருட்பெருஞ்ஜோதி அகவல் அருளுடைமைக்கு பாத்திரமாகதவர்கள் அறிவுடைமைக்கும் பாத்திரமாகமாட்டார்கள்.இத்தகையொருக்கு அருளுடையோரை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாததால், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து அருளுடையோரை மெலியார்…
-
You Are That!- “fearless”
பயம் என்பது ஒரு விதமானஅதிபயங்கரமான தொற்றுநோயாகும். நம் உடலில் அவ்வப்போதுதோன்றும் நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தினை உட்கொண்டு அதன் மூலம் நம்மை காத்துக்கொள்ளலாம். ஆனால் மனதினில் சதா தோன்றும் பயத்திற்கு எந்த மருந்தினை உட்கொண்டு சரி செய்துகொள்வது ? why fear when i am here என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு. இதில் i am here என்பது மிக முக்கியமான சொல்லாகும். பைபிள் வாசகம் : Exodus 3:13-15New International Version (NIV)…
-
You Are That!- “The breath”
Nothing proceeds out of me , “எனக்கு முன் எதுமேயில்லை”. Ashtavakra Gita – Chapter: 20 இங்கு ‘எனக்கு ‘ என்று குறிப்பிடப்படுவது ? அவரவர் தேகத்துனுள் இயங்கும் ‘ஸ்வாசமேயாம்’. ‘ஸ்வாசத்திற்கு முன் எதுமேயில்லை’ பஞ்ச பூதங்களின் கலவையான அவரவர் தேகம், ஐம்புலன்கள், ஐம்புலன்கள் வழியே வெளிப்படும் இவ்வுலகம், இவ்வுலகியல் பொருட்கள், ஏனைய ஜீவராசிகள் இவையாவுமே ஸ்வாசத்திற்கு உட்பட்டவைகளே! ஸ்வாசத்திற்கு முன், ஸ்வாசத்திற்கு அந்நியமாக அல்லது ஸ்வாசத்திற்கு அப்பால் எதுமேயில்லை! அதாவது வாஸ்துவத்தில் அவரவர்…
-
You Are That!- “upgrader”
“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்”. குறள் 1023: என் குடியையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும் என்பது இக்குறளின் பொதுவான பொருள். “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு”. குறள்-340 உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் இங்கு வள்ளுவர்…
-
You Are That!- “The origin of energy”
“ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி“- (அகவல்:55) ஏகம் அனேகம் ஆதாரமான நீரில் ‘ஏகம் அனேகம்‘ எனும் இவ்விரண்டுமே மறைந்துபோய் விடுகிறது. அது போன்றே ‘மெய், வாய், கண்,செவி, நாசி‘ என்னும் பஞ்ச இந்திரியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு உருவமும் ‘ஏகமே‘ ஆகும். இவ்வைந்து இந்திரியங்கள் வாயிலாக வெளிப்படும் உலகமே ‘அனேகம்‘ ஆகிறது. எனினும் இவ்விரண்டுக்கும் ஆதாரம் அருள்ஜோதியே. இதுவே ஏகமாகவும், அநேகமாகவும் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆதிமூலமான இவ்வருள் ஜோதி ‘வெளியில்‘ ஏகமான…
-
You Are That!- “energy saver”
‘So whether you eat or drink or whatever you do, do it all for the glory of God’. Bible: 1 Corinthians 10:31 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251: பொதுவான பொருள்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? “உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

