LATEST POSTS


  • You Are That!- “True light”

    “காட்சியும் கானாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருட்பெரும்ஜோதி.” வாஸ்துவத்தில் உண்மை,பொய் என்னும் இவ்விருண்டுமே, உருவம் இல்லாதது. அதற்க்கு ஒரு உருவம் கொடுக்க முயலும் போதுதான், உண்மை பொய்யாகவும், பொய்மை உண்மையாகவும், மாறி மாறி காட்சி அளிக்கிறது. காட்சிகள் மறைந்த நிலையில் அங்கு உண்மையும் இல்லை, பொய்மையும் இல்லை. சத்திய ஜோதி ஒன்றே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும். சாய்ராம்.

    Read more

  • You Are That!- “Surrender to light”

    “Tamasomā jyotir gamaya Asato mā sadgamaya Mrityormāamritam gamaya Oṁ śhānti śhānti śhāntiḥ” “Tamasoma jyotir gamaya” “Lead from the darkness to the light” Yes, the truth is that only the shining light can stimulate the diminishing light of others that is shrouded by darkness. “Asatoma Sadgamaya” “Lead from the ignorant to the truth” Yes, One can…

    Read more

  • You Are That!- “Surrender to Grace”

    “அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே”! ஒளவையார் கூறும் இத்தகைய பெருமை மிக்க மானுடப்பிறப்பு ஒரு உயிருக்குகிடைக்க வேண்டும் எனின், இறையருள் பரிபூரணமாக அருளப்பட்டிருக்க வேண்டும். அதாவது…

    Read more

  • You Are That!- “Ram Ram”

    சிவவாக்கிய சித்தர் பாடல்கள்: கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம் இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள் சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம் இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11) செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ…

    Read more

  • You Are That!- “Supreme Power”

    “sabka maalik ek hai” “sabka sakathi ek hai” ‘இறைவன் ஒருவனே’ என்பது ஸ்ரீ சாய்நாதரின் அருள்வாக்கு. ஏகாத்தம தத்துவம் அத்வைத சித்தாந்தத்தின் கோட்பாடு. அதாவது இது எல்லாம் ஆத்ம சொரூபமே என்பதே இக் கோட்பாடு. ஆத்மாவை பற்றி பிரஹதாரணியகோபநிஷத்து:3-7-23 “அவர் காணப்படாமல் காண்பவர்,கேட்கப்படாமல் கேட்பவர், நினைக்கப்படாமல் நினைப்பவர்,அறியப்படாமல் அறிபவர்; அவரைக்காட்டிலும் வேறாக காண்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக கேட்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை, அவரைக்காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய…

    Read more

  • You Are That!- “காயத்ரீ மந்திரம்”

    ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய! அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 காயத்ரி மந்திரம்: “ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்” பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்