LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1157 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்,பாதிநல் லாளும் பகவனும் ஆனது,சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்,வேதனை தீர்தரும் வௌளடை யாமே. மாதுநல் லாளும் மணாளன் இருந்திட: திருமூலர் இங்கு குறிப்பிடும் ‘ மாது’ என்பது ஒவ்வொரு மனித உருவும் தோன்றக் காரணமாக இருக்கும் உயிர் வித்தாகிய, ‘ பராசக்தியே’ ஆகும். அவ்வாறு மாதுநல் லாளும் (உயிரும்) அவளின் மணாளனாகிய சிவமும் (உடம்பும்) இருந்திட… பாதிநல் லாளும் பகவனும் ஆனது: பகவன் என்பதற்கு சிவன்,
-
“எதிர்த்து நில்”
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப், பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், பல காரியமும் துரத்த, நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ? என்று அபிராமி பட்டர் தம்முடைய அபிராமியம்மை பதிகம்: 11ல்
-
“தனம் தரும் கல்வி தரும்”
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அபிராமி அந்தாதி பாடல் 69 ன் விளக்கம்:“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கேக்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”. ஒரு நாளும் தளர்வு அறியாமனம் தரும்: எவரொருவர் மனதிலும் உற்சாகமும் தளர்வும் மாறி மாறி இருந்து கொண்டே தான் இருக்கும். தளர்வு என்பதே ஒரு நாளும் அறியாத மனதில்
-
“Three conscious objects and one theme.”
“Three conscious objects and one theme.”There are only three types of objects that exist as consciousness for all human beings in the world. One is everyone’s body consciousness, which is considered an eater, and another one is breath consciousness. This breath consciousness acts as the primary source of nourishment for all bodies. This is stated
-
“அர்த்தநாரீஸ்வரர்”
“உமையும், உமையொருபாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்: அபிராமி அந்தாதி பாடல் 31 ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதாச்யதே பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமேவாவசிஷ்யதே’ : இது உபநிஷத்தில் உள்ள சாந்தி மந்திரம்.ஓம்’ தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம்: தோன்றியுள்ளதும் பூரணம்: பூரணத்திலிருந்து பூரணம் உதயமான பின்பும் பூரணமே எஞ்சி இருக்கிறது: என்பது இதன் பொருள். உமையும்: உமையவள் ‘ஓம் ‘ என்னும் பிரணவமாக, தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தின்
-
“A lone tree does not become a grove”
The thoughts that came to my mind after seeing this picture of tree standing alone The Tamil proverb “A lone tree does not become a grove” suggests that an individual cannot form a large community or group. This implies that a coordinated effort of many individuals is necessary to achieve the full benefit of an
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

