LATEST POSTS
-
“प्राणस्य प्राणः ” – “ப்ராணஸ்ய ப்ராண:” – “மூச்சின் மூச்சு:”
“प्राणस्य प्राणः ” – “ப்ராணஸ்ய ப்ராண:” – “மூச்சின் மூச்சு:”“ப்ராணஸ்ய ப்ராண : ” ( “प्राणस्य प्राणः “) என்ற வாக்கியம், கேன உபநிடதத்தில் (1.2) காணப்படும் ஒரு ஆழ்ந்த தத்துவக் கருத்தாகும்.சமஸ்கிருதத்தில், இதன் நேரடிப் பொருள் “மூச்சின் மூச்சு” அல்லது “உயிர் சக்தியின் உயிர் சக்தி” என்பதாகும். எங்கும் சஞ்சரிக்கும் காற்றானது, ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உயிர் வாழ ஆதாரமான சுவாசமாக இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு கணத்திலும் இடைவிடாது இயங்கிக்…
-
Sthita prajnan
Sthita prajnanWhat do you have on your agenda today?Typically everyone starts their day with a list of plans and expectations. At the end of the day, they reflect on whether their ideas worked out as expected. However, the plans that a person thinks of do not originate solely from that individual. Before we start to…
-
திருமூலரின் திருமந்திர உரை எண்: 905
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே” வாறே சிவாய நமச்சி வாயநம :வாறே என்பதற்கு வழி அல்லது முறை என்று இலக்கிய பொருள்கள் உள்ளது. வழி: என்பதற்கு உள்ளே போவதற்கும், வெளியே வருவதற்கும் என்று பொருள் கொள்ளும்போது, உள்மூச்சின் வழியாக ‘சிவாய’ என்ற சப்தத்தையும், வெளிமூச்சின் வழியாக ‘நம’ என்ற சப்தத்தையும் குருவருளால் முறையாக பொருத்தி ஜெபிக்கும் போது, ‘நம’…
-
இன்று மாணிக்கவாசகர் சுவாமியின் குருபூஜை
இன்று மாணிக்கவாசகர் சுவாமியின் குருபூஜை அதாவது சிவபெருமானோடு ஜோதியாக இரண்டற கலந்த நாள். இது எவ்வாறு சாத்தியமாகும் என்று பகவான் ரமண மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் ஆம் சாத்தியமே, மனதின் கெட்டிப்பட்ட உருவமே ஒவ்வொருவரின் உடம்பும், அதாவது மனமின்றி உடம்பு உருவாகாது, மனம் என்பது அருவமானது, அது தன் இயல்பு முழுவதையும் தான் உதித்த இடமான ஆத்மாவிடம் (சிவத்திடம்) இழந்து அதில் லயமாகும் போது, அதனால் கெட்டிப்பட்ட பஞ்சபூதத் தன்மைகளால் ஆன இவ்வுடம்பும்…
-
“Consciousness is the Guru; the Guru is Consciousness.”
“Consciousness is the Guru; the Guru is Consciousness.”Can pure Consciousness be touched by this body, this physical form?Can it be eaten as food by this mouth?Can it be seen as an object by these eyes?Can it be heard as a sound by these ears?Can it be breathed as prāṇa through these nostrils?Can it be conceived…
-
Did All the People You Worry About Create You?
Did All the People You Worry About Create You?You were not created by your parents, nor did you create yourself. In truth, you do not know by whom you were created or for what ultimate purpose. If this remains unknown, how could the people you worry about create you? The Supreme being—the pure Consciousness that…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

