LATEST POSTS
-
“எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்”
“எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள்” இது ஸ்ரீ அகத்திய மாமுனிவர் அருளிய லலிதா நவரத்தின மாலை லதாம்பிகை தேவி பக்தர்களிடமிருந்து தனது ஆசிகளைப் பெறுவதற்காக எந்த உடல் இருப்பையும் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உடல் ரீதியாக எங்கிருந்தாலும், அவளுடைய ஆசியைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரிக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால், அவள் அவர்களின் மனதில் வசிப்பாள். கூடுதலாக, லதாம்பிகை தேவி தனது பக்தர்களின் இருப்பிடத்தைத் தேடி, அவர்களுக்கு ஆசிகளை வழங்குவதற்காக ஒரு புலப்படும்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 584 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஆர்வம் என்பதற்கு நாட்டம் என்று ஒரு பொருள் உள்ளது. இத்தகைய நாட்டத்தை எங்கு வைக்க வேண்டும் என்று திருமூலரின் திருமந்திர உரை விளக்குகின்றது. “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனவ னாமே” எல்லாவற்றையும் ஒரு பரமேஸ்வர சக்தி. இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம். அதுபோன்று சக்தி என்பது உருவாக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது, மாறாக
-
“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து”
ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்–என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்– அன்றாலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. : அபிராமி அந்தாதி பாடல் 56 அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதே ஒவ்வொரு மானுட தேகமும். அவ்வகையில் ஒவ்வொரு மானுட பிண்டத்திலும் அண்டத்தின் அம்சம் அடங்கி இருக்கிறது. இத்தகைய மானுட உடம்பு ஓர் தாயின் கர்ப்பப்பையில் உருவாகுவதற்கு முன்பு, ஓர் உயிரணு சக்தியாக தந்தையிடமும்
-
“The Inverted tree”
அபிராமி அந்தாதி பாடல் 2:பனி மலர்ப் பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி: குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மென்மையான பாசமும், அங்குசமும், கையில் கொண்டு விளங்கும் மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி… “துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்:உற்ற துணையாக, இடைவிடாது தொழும் தெய்வமாக விளங்கி, இறுதி மூச்சு அடங்கி பூமியில் அடக்கமான பின்பும், பூமாதேவியாக பெற்ற தாயாக விளங்கி அத்தேகத்தை தம்முள் காத்து,
-
“Awareness of Nothingness”
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணிலொன்றும் இல்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.இது அபிராமி அந்தாதி பாடல் 16 இல் உள்ள வரிகள். கிளியே: கிளி என்பது மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. கிளி எவ்வாறு ஒரே வார்த்தையை சலிக்காமல் அப்படியே திருப்பித் திருப்பி சொல்லுமோ அவ்வாறே பச்சை வண்ண தன்மை கொண்ட பிரம்ம மந்திரத்தை… கிளி போன்று இடைவிடாது பிராணங்களின் வழியே திருப்பித்
-
“விழிக்கே அருளுண்டு”
“விழிக்கே அருளுண்டு” இது அபிராமி அந்தாதியின் 79 வது பாடலின் உள்ள வரிகள். இதைப் பாடும் போது தான் பூரண அமாவாசை தினமான அன்று இரவில் வானில் நிலவின் ஒளி வெளிப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. தெய்வ அருள் மற்றும் குருவருள் என்பது விழியில் இருந்து தான் பிறக்கும். விழி என்றால் பௌதிக அடிப்படையில் உருவான வழி அல்ல. அது பார்வைக்குள் ஒரு பார்வையாக இருக்கும். அத்தகைய அருள் பார்வை ஒருவருக்கு கிட்டினால்! அது அத்தகையவரின்
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

