LATEST POSTS
-
“Aloneness is the gracefulness of God.”
“Aloneness is the gracefulness of God.” Sufi saint Hazrat Rumi says: “Whenever you are alone, remind yourself that God has sent everyone else away so that there is only you and Him .”In this context, “you” refers to “your breath,” the vaayu, and the jeevothama, while “Him” signifies the vital energy known as Sri Hari,
-
“God can be visible in the eyes of motherhood.”
“தாய்மையின் கண்களில் கடவுள் தெரியும்.” “கடவுள் ஒருபோதும் உடனடியாகக் காணப்படுவதில்லை; மேலும் பெண்ணில் அவரது பார்வை எல்லாவற்றிலும் மிகச் சரியானது…” என்று ஹஸ்ரத் ரூமி கூறுகிறார். அதாவது, ஒரு பெண்ணின் பார்வை சக்தி மூலம் கடவுளின் சக்தி வெளிப்படும்போது மட்டுமே அவர் புலப்பட முடியும். ஏனென்றால், கடவுளைக் காண கண்கள் தாய்மை உணர்வைக் கொண்டிருக்க வேண்டும். அது பொதுவாக ஒரு பெண்ணின் கண்கள் மூலம் வெளிப்படுகிறது. திருச்சி மலைக்கோயிலின் கடவுள் தாயுமான சுவாமிகள், ஒரு செட்டிப் பெண்ணுக்கு
-
“காத்திருக்கத் தெரிதல்”
“Everything comes in time to him who knows how to wait.” – Leo Tolstoy“காத்திருக்கத் தெரிந்தவனுக்கு எல்லாம் சரியான நேரத்தில் வரும்.” – லியோ டால்ஸ்டாய். எவ்வாறு ஒரு மாமரத்து விதையை பூமியில் நட்டால் அது செடியாகி, மரமாகி, பூக்களாய் பூத்து, காயாகி, கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கவும் தெரியும், மாமரமும் உரிய நேரத்தில் பலன்களை கொடுக்கும். அது போன்றே ஒவ்வொரு செயலுக்கும் உரிய கனியும் நேரத்தை அறிந்தவனுக்கே காத்திருக்கத் தெரியும், எல்லாம்
-
“A true Vijaya Dashami day”
எதையும் செய்வதன் மூலம் ஆன்மாவை அடைய முடியாது, ஆனால் நாம் இருப்பது போல அசையாமல் இருப்பதன் மூலம் அடைய முடியும். – ரமண மகரிஷி. பகவான் மகரிஷி அனுபவித்த “அமைதி” என்ன, நாம் அனைவரும் அதை எவ்வாறு அடைய முடியும்? இன்று விஜயதசமி. அனைவரும் இந்த நிகழ்வை வெளிப்புறமாகக் கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் உண்மையான மூலத்தைப் புறக்கணிக்கிறார்கள், உண்மையான வெற்றி உண்மையான விஜயன் என்று நாம் குறிப்பிடும் அமைதியை அடைவதில் உள்ளது என்பதை அவர்கள் அறியாமல்
-
“எண்குணத்தான்”
மேலே உள்ள படம் ராமசாமி கோவிலில் எடுக்கப்பட்டது. அதில் ஸ்ரீ ராமபிரான் வெவ்வேறு கோணங்களில், எதிரும் புதிருமாக தோன்றிய ஏழு மறாமரங்களை, தன்னுடைய ஒரே ராம பானத்தால் அடித்து வீழ்த்துவது போல் அழகாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இதன் மெய்பொருள் ஏழு மறாமரங்களும் காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களை குறிக்கின்றது. பொதுவாக ஒரு குணத்தின் தன்மை வெளிப்படும் போது மற்ற குணங்களின் தன்மைகள் மறைந்தே இருக்கும். ஏழு குணங்களின் தன்மைகளும்
-
“இளமையில் கல்”
“இளமையில் கல்” என்பது ஔவையார் எழுதிய ஆத்திசூடி நூலில் வரும் ஒரு வரி. இதன் பொருள் ஒருவர் தம் இளமைக் காலத்திலேயே கற்க வேண்டியது கற்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்காலத்தில் அனேகர் தங்கள் இளமைக் காலம் கழிந்த பின்பும் கற்று அதனால் உலகியல் பயனும் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். எனவே இளமையில் கல்’ என்னும் அவ்வையாரின் சொல் தற்காலத்திற்கு பொருந்தாது எனலாம்! ஆனால் அவ்வையார் சொன்ன “கல்” என்னும் கற்கக்கூடிய மெய்ஞான கல்விக்கு, உடம்பில் உள்ள
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

