LATEST POSTS
-
The pure awareness of consciousness.
You are not defined by your consciousness of the five elements—body, mind, intellect, breather, and ecstasy; rather, all these are encompassed and influenced and activated by the pure awareness of your consciousness. That is your guru, God, or self. உடல், மனம், புத்தி, சுவாசம் மற்றும் பரவசம் ஆகிய ஐந்து கூறுகளின் உணர்வால் நீங்கள் வரையறுக்கப் படவில்லை; மாறாக, இவை அனைத்தும்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2953 ன் விளக்கம்:
“சிவம் vs. சிலுவை” ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதிஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினைஒன்றிநின்றே பல ஊழி கண்டேனே.” ஒன்றிநின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்:இந்த உடலானது–– மனம், புத்தி, சுவாசம், மற்றும் பரவச நிலை என்னும் இன்ப நிலை போன்றவற்றால் இடைவிடாது உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வனைத்து உணர்வுகளும் இந்த உடலின் அதே அளவு அகலமும் நீளமும் கொண்ட தூய உணர்வின் உருவமற்ற அம்சத்தால் சூழப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, அந்த…
-
“தெய்வம்- அதன் சொரூபம்”
“தெய்வம்- அதன் சொரூபம்” யோக வாசிஷ்டம் அத்தியாயம் 20 ல் தெய்வம் அதன் சொரூபத்தை பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது. நமக்கு வேண்டியதை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடிமே தவிர வேறு ஒன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம் இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். நம் முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனளிப்பதாக எண்ணுவது மூடத்தனம், இதைவிட அஞ்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்கள்…
-
“Allah vs. Shivam”
The word “Allah” (الله) represents God. The word “Hu” (هو) represents “He.” The word “Akbar” (أكبر) represents “greater,” and if all three words are combined together, “Allahu Akbar” (الله أكبر) represents “Allah is [the] greatest” or “God is greater.” The person who reveals the word “Allahu Akbar” (الله أكبر) invariably has Allah residing within them…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 95 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏 ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை,ஆர்அறிவார் இந்த அகலமும் நீளமும்,பேர்அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்,வேர் அறியாமை விளம்புகின் றேனேl ஆர்அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை:ஆர், என்பதற்கு நிறைவு, கூர்மை, அழகு, காண்க என்று பொருள்கள் உள்ளது. இங்கு திருமூல நாயனார் எங்கள் என்று பன்மையில் குறிப்பிட்டது, தம்மையும் தம்முள்ளேயே வியாபித்திருக்கும் தேவகணங்களையும், பூதகணங்களையும் சேர்த்தே யாம்! ஆகையால்தான் தம்மை போன்றே இத்தகைய நிறைவை தம்முள்ளேயே காண்பவர் எவரோ, அவர்கள்தான் எங்கள் அண்ணலின் பெருமையை அறிவார்கள்…
-
“ஸத்யஸ்யஸத்யமிதி”-2
Kabir Das says: If you have found the truth, leave the scriptures.கபீர் தாஸ் கூறுகிறார்: நீங்கள் உண்மையைக் கண்டுபிடித்து விட்டால், வேதங்களை விட்டுவிடுங்கள்.எது உண்மை? “ஸத்யஸ்யஸத்யமிதி” என்பது பிருஹதாரண்யக உபநிஷத்தில் கொல்லப்பட்டுள்ள ரகசிய நாமம் ஆகும். இதற்குப் பொருள் ‘ பிராணங்கள் ஸத்தியம் அவற்றுக்கு ஆன்மா ஸத்தியம்’. ஒவ்வொரு மனித உருவில் அமைந்திருக்கும் உள்ளுறுப்பும் வெளி உறுப்பும் பிராணங்களாலேயே உருவாக்கப்பட்டும், இயக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எனவே பிராணங்கள் ஸத்தியம். பிராணங்களுக்கு நாபிக் கமலத்தில் குடி…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

