LATEST POSTS
-
“குரு ஸ்துதி” -2
யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 அந்த ‘நான்’ என்பதே சிவனின் நாமம் என்பது யஜுர் வேத வாக்கு. “குருவே சிவமெனக் கூறினன் நந்தி” என்பது திருமூலரின் திருமந்திர உரை. அவ்வாறெனில் எவ்வாறு ‘நான்’ என்பது என் உருவத்திற்கு அன்னியமாக வெளிப்படாதோ, அவ்வாறே ‘ சிவம்’ என்பதும் என் சப்தம், பிராணன், சரீரம் மற்றும் அறிவின் சொரூபமாக விளங்கும் குருவிற்கு…
-
“குரு ஸ்துதி”-1
यः मम शब्द प्राण शरीर ज्ञान आकारं अस्ति, तं गुरुं मम ईश्वर आत्मानं इति मत्वा प्रणमामि ।।யா: மம சப்த பிராண சரீர ஞான ஆகாரம் அஸ்தி,தம் குரும் மம ஈஸ்வர ஆத்மானம் இதி மத்வா பிரணமாமி 🙏 யார் என் வார்த்தை, பிராணன், உடல், அறிவு, வடிவம் ஆக இருக்கிறாரோ,அவரையே என் ஆன்மீக குருவாகவும், என் இறைவனாகவும், நானாகவும் கருதி வணங்குகிறேன்.🙏 Who is my word breath body…
-
“சும்மா இரு சொல்லற”
‘மனிஷா பஞ்சகம்’ என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது காணப்படும் பொருள் அல்ல: இதை பற்றிய ஓர் ஆய்வு. “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்பது வள்ளுவரின் திருக்குறள்.ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவரின் …
-
“No individual; only individuality.”
“No individual; only individuality.”“There is no such thing as an individual; there is only the thought of individuality.” This quote is attributed to NISARGADATTA MAHARAJ in his book, I AM THAT.Interpretation:As said by Sri Krishna in the Bhagavad Gita, Chapter 13, Verse 5, every individual, that is, every human being, is made up of the…
-
“Breathing will take care of itself.”
“Breathing will take care of itself.”Bhagavan Ramana Maharshi says, “Breath and mind arise from the same place, and when one of them is controlled, the other is also controlled. Watching the breath is also one form of pranayama. (regulation of breathing). Merely watching the breath is easy and involves no risk.” The implication is that…
-
“குன்றம் குமரனுக்கே”
குன்றம் குமரனுக்கே, அதாவது திருப்பரம்குன்றம் குமரனுக்கே’ தற்போது ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்கள். ‘திரு’ என்பது தெய்வத்தன்மை வாய்ந்தது என்றும், ‘பரம்’ என்பதற்கு உடம்பு என்றும் பொருள்கள் உள்ளது. ஒவ்வொருவரும் தம் உடம்பானது, திரு என்னும் தெய்வத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதை முழுமையாக உணரும் போது, குன்று போல் இருக்கும் இவ்வுடம்பு குமரனுக்கே சொந்தமாகி, “நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில்முற்று மழியா துடம்பு”.என்று அவ்வை குறள் 238 ல் சொல்லி உள்ளபடி, அவ்-உடம்பின் உச்சியில், நெற்றியில் முருகப்பெருமானின்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

