LATEST POSTS
-
“விதி”
“விதி- உங்களை இணைக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். விதி- உங்களை ஒன்றிணைக்கும் மக்களை நேசிக்கவும், ஆனால் உங்கள் முழு மனதுடன் அவ்வாறு செய்யுங்கள்.- மார்கஸ் ஆரேலியஸ் இவர் ஒரு ரோமானியப் பேரரசரும், தத்துவஞானியும் ஆவார். விதி என்பது ஒரு முடிவில்லாத சங்கிலி போன்றது. இதில் இணைக்கப்படும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தாலும் இணைப்பு விட்டு போகாது. அதுபோன்றே ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு விதமான மக்கள், அவ்- விஷயங்களோடு இணைந்தே வருவார்கள். ஆனால் எதுவும் நிரந்தரம் இல்லாமல், முடிவில்லாமல் மாறிக்கொண்டே
-
“immigrate from the given name to the true name”.
“immigrate from the given name to the true name”.God is always the first person, the I, ever standing before you. Q: Is God personal?Ramana Maharshi: Yes, he is always the first person, the I, ever standing before you. In the Krishna Yajur Veda, the Divine Supreme Power states that my name, ‘I,’ is an abbreviation
-
“Observe the body rather than being with it.”
If you separate the body and rest your mind, you will be happy, peaceful, and free from bondage right now. —Ashtavakra Gita This process occurs throughout everyone’s deep sleep. There is no awareness of the body in that state, so the mind naturally relaxes, and the traits of pure consciousness, such as bliss, tranquility, and
-
“The true significance of Tirupati Perumal”
“திருப்பதி பெருமாளின் உண்மையான முக்கியத்துவம்”.தலையிலிருந்து இதயத்திற்கு இறங்குவது ஆன்மீக சாதனாவின் தொடக்கமாகும். -ஸ்ரீ ரமண மகரிஷி. இங்கு ரமண மகரிஷி குறிப்பிடும் இதயம் என்பது ஒரு பௌதிக பொருள் அன்று மெய், வாய், கண், காது, நாசி, மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு விதமாக விரிவடைந்த பிரகிருதிக்கு, ஆதார சக்தியாக விளங்கும் புருஷத்துவம் நிறைந்த இடமாகும். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்னும் பழமொழிக்கு ஏற்ப எட்டு விதமாக பிரிவுபட்ட பிரகிருதிக்கு சிரசு என்னும்
-
“அனுமானமும் பிரமாணமும்”
When the soul begins to remember where it truly belongs, the noise of the world slowly fades. – Rumi ஆன்மா உண்மையில் எங்கு சேர்ந்தது என்பதை நினைவில் கொள்ளத் தொடங்கும் போது, உலகின் இரைச்சல் மெதுவாக மறைந்துவிடும். – ரூமி Interpretation:இறந்த பின்பு ஒருவரது ஆன்மா கரை சேர்ந்ததாக, அல்லது இங்கு செய்யும் சடங்குகள் மூலம் கரை சேர்த்ததாக எண்ணிக் கொண்டிருப்பது இரைச்சல் நிறைந்த அனுமானங்களே அன்றி, உண்மையில் அதற்கு
-
ஆன்ம உணர்தலுக்கு குரு அவசியமா?
ஆம். குரு அவசியம், ஆனால் குரு வெளியே இல்லை. உண்மையான குரு ஆத்மா தான். வெளிப்புற குரு உங்கள் சொந்த ஆன்மாவிற்கு மட்டுமே உங்களைத் திருப்பி அனுப்புகிறார். – பகவான் ரமண மகரிஷி உபதேசம். எவ்வாறு வெளிப்புற குரு ஒருவரை தனது சொந்த ஆன்மாவை நோக்கி திருப்பி அனுப்புகிறார்? மனம், பிராணன் இவ்விரண்டும் ஆத்மாவிடமிருந்து ஒரே சமயத்தில் உதயமானவைகள். மனம் அடங்கினால் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கினால் மனம் அடங்கும் என்பதும் ஶ்ரீ ரமண பகவான் உபதேசம்.
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

