LATEST POSTS


  • You Are That! – “Unfathomable”

    “ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:21) Sant Kabir Das says: “The one who is confined in limitations is human, the one who roams into unlimited, is a Sadhu. The one who has dropped both limited and unlimited, unfathomableun is his being and understanding.” Interpretation: Human: -அறியாமையால் இவ்வுடம்பை ‘மெய் வாய் கண் செவி நாசி’ என்னும்…

    Read more

  • You Are That! – “self-glorification”

    திருமூலரின் திருமந்திரம்:- “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே” ‘தான்’ என்பதின் மூலம் ‘மனம், பிராணன், பஞ்சபூதங்கள்’ எனும் இம்மூன்றின் கலவையே. இம்மூன்றுக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆதிமூலமாகிய சிவமே. ‘மனம் சிவத்தில் அடங்க பிராணனும், பிராணன் சிவத்தில் அடங்க மனமும் அடங்கும்’ என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு. இவ்விரண்டும் அடங்க பஞ்சபூதங்களும் சிவத்தில் அடங்கிவிடும். ஏனெனில் இம்மூன்றும் ஒரே சமயத்தில்…

    Read more

  • “விறகில் தீயினன்”

    “விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”. திருநாவுக்கரசர் பெருமான்: விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்:- விறகில் உராய்வு தன்மை உண்டானால் அஃதிலிருந்து உஷ்ணம் ஏற்பட்டு தீயாக வெளிப்படும். பாலை தயிராக்கி கடைந்தால் அஃதிலிருந்து வெண்ணை உண்டாகி அது உருகி நெய்யாக வெளிப்படும்… மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்-: விறகில் தீ எவ்வாறு மறைந்துள்ளதோ, பாலில் நெய் எவ்வாறு மறைந்துள்ளதோ, அவ்வாறே அரிதிலும்…

    Read more

  • You Are That!- “ஸத்சங்கம்”

    “ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம் நிர்சங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலத்துவம் நிச்சலத்வே ஜீவன் முக்தி”. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பொதுப்பொருள்: ஆன்மீக விஷயங்களுக்காக பல ஆன்மீகவாதிகளுடன் இணைந்தால், இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் இருந்தால் பந்தம் மற்றும் பற்று விலகும். பற்றுகள் விலகினால் நீ பரிசுத்தன் ஆவாய். பரிசுத்தனாகிய உனக்கே ஜீவன் முக்தி ஏற்படும். மெய்ப்பொருள்: ஸத்: என்பதற்கு ஸத்தியம் என்று பொருள் உள்ளது. ஸத்தியம் என்பது அவரவர்கள் உள்ளுக்குள் உறைந்தும், மறைந்தும் இருக்கும் சிவம் தான். சங்: என்பதற்கு…

    Read more

  • “I” is the name of Shiva”

    அப்பர் பெருமான் அருளிய நான்காம் திருமுறை! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்- அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில், அவன்தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே”! “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்”- ‘சிவன்’ என்னும் நாமத்தை முறையாக சொல்பவர்கள் எவராயினும் அவர்கள் அத்துணை பேரையும் ‘தாமாகவே’ ஆக்கிக் கொண்ட செம்மேனிப் பெருமான்… “அவன் எனை…

    Read more

  • You Are That! – “Overcoming anger”

    திருமூலரின் திருமந்திரம்: 2264 “வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளியாமே” வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை: “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க” என்பது வள்ளுவர் பெருமானின் குறள் கூற்று. ‘சினம்’ என்னும் ‘வெகுளி’ பிறந்த ஒவ்வொருவர் தேகத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் குணம். இயல்பை முழுவதுமாக அழிக்க இயலாது. மாறாக ‘சினம்’ என்னும் இக்குணம் தம்தேகத்தை எப்போதும் பாதிக்காத அளவிற்கு, அதாவது ‘வெகுளியை’ எத்தருணத்திலும் வெல்லும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்