LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு) அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு) அணுவில் அணுவை அணுகலும் ஆமே. அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளத் தொடங்கும் போது, நீங்கள் பார்க்கத் தொடங்கலாம்: நீங்கள் ஒன்றுமில்லாதவர். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் உருவும் மில்லியன் கணக்கான அணுக்களால் ஆனவை, அவை அனைத்தும் 99.999999999% வெற்று இடமாகும். கடலில்…
-
You Are That! -“Siddha Purusha”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:(251) “சித்திஎன்பது நிலைசேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி”. ‘சித்தி’ என்பதின் பொருள் ‘கைகூடுகை’ என்றும், ‘நிலை’ என்பதின் பொருள் ‘தன்மை’ என்றும் கொள்ளலாம். அதாவது சித்தி என்பது இதுவரை அடையாத தன்மை ஒன்றை அடையப் பெறுவது என்று பொருள் கொள்ளலாகாது. எப்போதுமே பிரியாத சதா கைகூடிய நிலையாகவே இருக்கும் அத்தன்மையை உணர்ந்து, அதனுடன் ஒன்றிப்போவதே ‘சித்தி’ என கொள்ளலாம். ‘திறல்’ என்பதற்கு: வலிமை; ஊக்கம்; பகை; போர்; ஒளி; வெற்றி என்று பொருள்கள்…
-
Meditation on Brahman
“Meditation on Brahman” Don’t let your eyes look without me. Don’t let your tongue speak without me. Don’t let your hands hold without me. Don’t let your soul stir without me. :By Rumi Interpretation: “Don’t let your eyes look without me”, but it should read as, “without You, I cannot see with my eyes.” as…
-
You Are That! -“Supreme Male”
“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”. :குறள் எண்:214 “ஒவ்வொரு மனிதனும் மரணத்தை ருசிப்பார்கள், ஆனால் சிலர் மட்டுமே வாழ்க்கையை சுவைப்பார்கள் என்பதை நான் அறிந்தேன்.” – என்பது சூபிஞானி ஹஸ்ரத் ரூமியின் மேற்கோள். இந்தக் கூற்று அந்தந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு மனிதர்களும், தற்காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்னும் எண்ணத்தோடு வாழ்ந்தாலும், அவர்களது வடிவத்தில் உள்ள ‘உயிரும் மெய்யும்’ ஒன்றையொன்று அறியாது…
-
You Are That! – “A potion and a key”
“ஒரே மருந்து மற்றும் ஒரே சாவி.” “நீங்கள் தான் பிரச்சனை என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள்தான் மருந்து. நீங்கள் கதவின் பூட்டு என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதைத் திறக்கும் திறவுகோல் நீங்கள்தான். ― ரூமி விளக்கம்: பிரச்சனை என்று நினைப்பது மனம், அந்த பிரச்சனையான மனதிற்கு, மருந்தாவது புத்தி…கதவின் பூட்டு என்று நினைப்பது மனம், அந்தப் பூட்டிய கதவை திறக்கும் திறவுகோல் புத்தி! மனம் புத்தி, இரண்டும் அவரவர்களுக்கு வெளியில் இல்லை, அவரவர்களின் உள்ளேயே உள்ளது. மேலும்…
-
You Are That! -“An unlearner”
“Learning to be an Unlearner” “Recognize that unlearning is the highest form of learning.” :By Rumi. Interpretation: Unlearning does not necessarily mean that one is unintelligent or incapable of learning. He who can dissolve and forget everything he has learned in himself becomes a learner of a rare education known as unlearner. That is, everyone…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

