LATEST POSTS
-
‘Sight means seeing oneself’
Very, very wonderful, the lines at the end that say, ‘Sight means seeing oneself’. If one could be the vision within the Guru’s vision, he could see himself! May such a vision of the Guru be given to everyone. மிக மிக அருமை, கடைசியில் வரும் ‘பார்வை என்றால் தன்னைத்தானே பார்ப்பது’ என்ற வரிகள். குருவின் பார்வைக்குள் ஒருவன் பார்வையாக இருந்தால்,…
-
“Should be / instead of Rather than.”
“Should be / instead of Rather than.” Should be the guru rather than meditating on the guru. should be the mantra rather than chanting the mantra. should be the grace rather than seeking the grace. should be the light rather than searching for the light. should be everything rather than differentiate everything. should be the…
-
“noticing, recognizing, and realizing”
தமிழில் தெரிந்து கொள்ளுதல் புரிந்து கொள்ளுதல் மற்றும் அறிந்து கொள்ளுதல் என்னும் தன்மைகள் உள்ளன. பொதுவாக முன்பின் அறிமுகம் இல்லாத இருவர்கள் சந்திக்கும் போது அவர்களிடையே ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளும் தன்மையே முதலில் வெளிப்படும். இந்த சந்திப்பு சூழ்நிலையால் மீண்டும் தொடரும் போது அதுவரை ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டவைகள், நம்பிக்கையின் அடிப்படையில் நல்ல புரிதலாக மாறும். அவ்வாறு புரிதல் உருவாகவில்லையெனில் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டு விடுவார்கள். இவ்வாறு நம்பிக்கை…
-
Space is the immortal abode.
Ramana Maharishi says, “The ether space is within you.” The body takes up space, but you do not. Taittiriya Upanishad: Seventh, Eighth, and Ninth AnuvakaLet him never abuse food; that is the rule. Breath is food’, and the body eats the food.Let him never shun food; that is the rule. Water is food; the fire…
-
“சிதம்பர ரகசியம்”
“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்குபட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.என்னும் குதம்பை சித்தர் பாடல் “சிதம்பர ரகசியம்” என்னும் இத்தலைப்பிற்கு மிகவும் சாலப்பொருந்தும். ‘மெய்’ என்னும் பதத்திற்கு உண்மை,உடல்,உயிர், உணர்வு என்று பொருள்கள் உள்ளதால்… “மானுடர் யாக்கை வடிவு சிதம்பரம்” என்னும் திருமூலரின் திருமந்திரமும் குதம்பை சித்தர் பாடலின் பொருளோடு சாலப்பொருந்தும். சிதம்பரம் என்னும் சித்ஆகாசமே குரு,இறைவன்,மற்றும் உயிர்வித்து. அதுவே ஒவ்வொரு மானுட உடம்பின் அகத்திலும், புறத்திலும் அதனதன் வடிவாகவே, ஆனால் வெளிப்படாத சிதம்பர ரகசியமாக அமைந்துள்ளது.…
-
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் “
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் ““காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”அருட்பெருஞ்ஜோதி அகவல்:153-154 ஒளி அதிர்வுகளை தன்னுள் வாங்கி அதை காட்சிகளாக வெளிப்படுத்தும் வெண்திரை எந்த காட்சியும் காண்பதில்லை. அதுபோன்று வெட்டவெளி எனும் திரை அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் தனதில் வெளிப்படுத்தும் உருவக் காட்சிகளை, அது காணாது எனினும் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொருவரின் ‘விழிப்பு நிலையில்’ அது காட்சிகளாகவும், உறங்கிய பின் உருவாகும் ‘கனவு நிலையில்’, உறங்குபவனின் காட்சிக்குள் காட்சியாகவும்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

