LATEST POSTS
-
“ஆன்மா, அன்பு, சிவம்”
“அன்பு என்றால் என்னவென்று ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.” – என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. அதாவது ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லையெனின் உண்மையான அன்பும் வெளிப்படாது. ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லாமல் ‘அன்பு’ என்று பஞ்ச இந்திரியங்களான மெய் வாய் கண் காது மூக்கு மனம் புத்தி இவைகளின் வழியாக மட்டுமே வெளிப்பட்டால் அஃது ‘காமமே’ அன்றி உண்மையான அன்பு என கொள்ளலாகாது. இத்தகைய அன்பு அல்லது காமம் என்பது மாறும் இயல்புடையது, அதாவது…
-
You Are That! – “Changing but not changing”
ஆவன ஆக அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இலங்கிழை யோனே. திருமந்திரம்:2175 “ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகிறது என்பது ஆற்றலின் பொது விதி”. ஆற்றல் அல்லது சக்தி என்பது உயிர் சக்தியே ஆகும். ஆவன ஆக அழிவ அழிவன: உயிர் அல்லது ஆத்மா என்பது உருவாக்கப்படவும் இல்லை, அது அழியவும் அழியாது. அது ஆதியும் உதவும்…
-
You Are That! -“Weapon letter”
பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. திருமந்திரம்:2193 பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்: இங்கு பசுக்கள் என்று திருமூலர் குறிப்பிடுவது மனிதர்களையே ஆகும். அதாவது எவ்வாறு மனிதர்களின் முகங்கள் வேறுபட்டு உள்ளது அவ்வாறே அவர்களின் குணங்களும் பல வண்ணங்களாகவே இருக்கும். எனினும் அனைத்து மனிதர்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் ‘பிராணன்’ என்பது பசுக்களின் பாலொரு வண்ணம் போன்று ஒரே வண்ணம் தான்! பசுக்களை…
-
You Are That! -” Next moment”
கடவுள் எங்கே இருக்கிறார்? ஒவ்வொருவரின் அடுத்த கணத்திலும் அதற்கு அடுத்தடுத்த கணங்களிலும் இவைகளுக்கு இடையேயும் கடவுள் இருக்கிறார்! கடந்த கால அல்லது எதிர்கால எண்ணங்களில் அவரைக் காண முடியாது, ஏனென்றால் அவை வெறும் கற்பனையான உடலைக் கொண்டிருக்கின்றன, உண்மையான உடலை அல்ல! அதே போல, சிந்தனையற்ற நிலையிலும் அவரைப் புரிந்து கொள்ள முடியாது. உறங்கும் போது அனைவரும் சிந்தனையற்ற நிலையில் இருந்துள்ளனர், ஆனால் உடலைப் பற்றி அறியாததால் யாரும் அவரைக் காணவில்லை! ஒவ்வொருவரின் உண்மையான உடலும் அடுத்த…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு) அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு) அணுவில் அணுவை அணுகலும் ஆமே. அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளத் தொடங்கும் போது, நீங்கள் பார்க்கத் தொடங்கலாம்: நீங்கள் ஒன்றுமில்லாதவர். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் உருவும் மில்லியன் கணக்கான அணுக்களால் ஆனவை, அவை அனைத்தும் 99.999999999% வெற்று இடமாகும். கடலில்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

