LATEST POSTS
-
Who is this I exactly?
யார் இந்த ‘நான்’ ‘நான்’ என்பது ஒருமையை குறிக்கும் சொல் இல்லை! அதாவது ‘நான்’ எனும் இச்சப்தம் சொல்பவர் அவர்தம் உடம்பையும், மனதையும், பிராணனையும் மட்டுமே குறிப்பதாக கருதுவது அஞ்ஞானத்தின் கோட்பாடு. மெய்ஞானத்தின் கோட்பாடு என்பது ‘நான்’ எனும் இச்சப்தம் மானுடப் பிறப்பு எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதாக, ‘ஒருமையையும்’ கடந்த ஒரே பிரம்ம சப்தம் என்று உணர்வதே ஆகும். அதாவது பிளவுபடாத இச்சப்தப் பிரம்மமாகிய இந்த ‘நான்’ மானுடப்பிறப்பு எடுத்த தேகங்களால் பிளவு பட்டதாக…
-
Blessed are the cleaners
“சுத்தமும் அசுத்தமும் தோயுர்க் கிருமையின் அத்தகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” அருட்பெருஞ்ஜோதி அகவல்: 777 சுத்தமும் அசுத்தமும் இப்புவியில் மாறி மாறி உருவாகிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். இறக்கின்ற ஒவ்வொரு உயிர்களின் உடலும் அசுத்த மயமானதே! அவ்வாறு இறந்த உடல்களின் சிதைவின் முதல் நிலை தன்னியக்கப் பகுப்பு அல்லது சுய-செரிமானம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இறந்த உடனேயே தொடங்குகிறது. இரத்த ஓட்டம் மற்றும் சுவாசம் நிறுத்தப்பட்டவுடன், உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவோ அல்லது கழிவுகளை அகற்றவோ வழி இல்லை. அதிகப்படியான…
-
“நெய்க்குளம் தரிசனம்”
திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது. வழிபாட்டின்…
-
You Are That! -” True Existence”
“True Existence” -Existence has nothing to do with the body, gender, age, and given name. -Existence has nothing to do with awakening, dreaming, or falling asleep. – What I think or don’t think about, what I do or don’t do, or the results of what I do, have nothing to do with my existence. -Existence…
-
You Are That! -” illuminated hand”
திருமூலர் திருமந்திரம்: 1 “ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை: ‘கரம்’ என்னும் சொல்லுக்கு ‘ஒளி மற்றும் ஒளிக் கதிர்கள்’ என்று பொருள்கள் உள்ளது. ஐந்து என்பது ஐம்புலன்கள் ஆகிய ‘மெய் வாய் கண் செவி நாசி’ இவைகளை குறிப்பது. இவ்வைந்து புலன்களும் ஒளி பொருந்திய கரத்தோடு இணையும் பொழுது அதன் ஒளி கதிர்கள் ஐம்புலன்கள் உள்ளும்…
-
You Are That- “self-sabotaging”
திருமூலர் திருமந்திரம்:2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று: குணங்கள் மூன்று வகைப்படும். அவைகள் ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஆகியவகள் ஆகும். இக் குணங்கள் மூன்றும், மூன்று சிங்கங்களுக்கு ஒப்பாகும். ‘சிவாய நம’ என சிந்திக்காத சிந்தையுள் எவ்வழி செல்வது என்னும் ‘திகைப்பு’ சதா இருந்து கொண்டேதான் இருக்கும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

