LATEST POSTS
-
“Numbers are the highest degree of knowledge”
Numbers are the highest degree of knowledge. It is knowledge itself. -Pythagoras Yes, true, but not all; eight and two are the two numbers with the highest degree of knowledge. There is a proverb in Tamil that refers to a person who does not have the ability to know anything; he is a man who…
-
“சேர்த்தி சேவையின் பொருள்”
“சேர்த்தி சேவையின் பொருள்”“ஸ்ரீ” என்ற சமஸ்கிருத வார்த்தை லட்சுமி தேவியையும் குறிக்கிறது. லக்ஷ்மி என்பது ஒளியின் அனைத்து ஆற்றலையும் கொண்ட நிலையான தெய்வீக அம்சமாகும். அதேபோல், “ரங்” என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு செல்வது அல்லது நகர்வது என்று பொருள். ஸ்ரீரங்கத்தின் பெருமாள் ரங்கநாதன் கோவிலுக்கு வெளியே நகர்ந்து எங்கும் செல்கிறார். அவர் ஒலியின் அனைத்து ஆற்றலுடனும் நகரும் தெய்வீக அம்சம். சமஸ்கிருத வார்த்தையான அஹம், அதாவது “நான்”, ஒளி மற்றும் ஒலியின் மொத்த ஆற்றலைக் கொண்டுள்ளது. ஒளி…
-
“Space and time are within you.”
“Space and time are within you.” விழிப்பு நிலையில் ஒவ்வொருவரின் உடம்பும் சுவாசம் மற்றும் எண்ணங்கள் இவற்றால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அந்நிலையில் ‘காலமும் வெளியும்’, அத்தேகத்தின் அளவே உணரப்படும். ஆழ்ந்த உறக்க நிலையில் ‘வெளியானது’ அளவற்றதாகி போய்விடுகிறது அந்நிலையில் சுவாசம், எண்ணங்கள், உடல், மற்றும் காலம் இவை அனைத்தும் உணரப்படாத நிலையாகவே இருக்கும். “கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம். வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில்…
-
“Space and time are within you.”
“Space and time are within you.” Breath and thoughts encompass everyone’s body in the waking state. In that state, the body’s measure, ‘time and space’, becomes tangible. In profound slumber, the space becomes immeasurable, and breath, thoughts, body, and time all remain imperceptible. The observer’s velocity influences the calculation of various quantities. In particular, time…
-
World Happiness Day
To be ever happy, should be the bliss rather than wanting the bliss. For that should be everything rather than differentiate everything. For that should be the light rather than searching for the light. For that should be the grace rather than seeking the grace. For that should be the mantra rather than chanting the…
-
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “ ஒருவரின் உடலின் சுமை உணரப்படுவது அவ்வுடலுடன் தொடர்புடைய பொருட்களினால். அதாவது பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியினால் ஒருவரின் உடலின் எடை உணரப்படுகிறது. விண்வெளியில் இத்தொடர்பு இல்லாததினால் உருவத்தில் மாற்றம் இல்லாவிடினும், உடல்எடை உணரப்படுவதில்லை. அதுபோன்றே ஒருவர் தம் உடல் அசதி காரணாமாக ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றால், அந்நிலையிலும் உடலின் எடை உணரப்படுவதில்லை. அந்நிலை என்பது எந்தவொரு தொடர்பும் இல்லாத ஏதுமற்ற நிலை. “என்னிடம் வாருங்கள், நீங்கள் அனைவரும் அதிக சுமையுடன் இருக்கிறீர்கள்,…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

