LATEST POSTS


  • You Are That! -“The beginning of the end”

     திருமூலரின் திருமந்திரம்: 20 “முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறன் நெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசன் உருவம் கடிமலர்க் குன்றம் மலையது தானே”  முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த: மானுடப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் முடிவும் (இறப்பும்) இறந்த அக்கணமே அடுத்த பிறவிக்கு வித்தாய் அமைகிறது. அடுத்த பிறவி என்பது ஒருவர் இறப்பதற்கு முன்பே அம் -மானுட உடம்பில் உயிரானது குடிகொண்டு இருக்கும்போதே உருவாக்கப்படுகிறது!  அதாவது ஒருவன் இறக்கும் தருவாயில் எதை நினைத்துக் கொண்டு…

    Read more

  • Sri+Rang+Aham=Srirangam

    Sri+Rang+Aham=Srirangam The Sanskrit word “Sri” also refers to the goddess Lakshmi. Lakshmi is the stable divine feature who possesses all of the energy of light. Likewise, the Sanskrit word “Rang” means to go or move. Ranganathan, the god of Srirangam, he only moves outside of the temple and goes everywhere. He is the moving divine…

    Read more

  • “காத லாகிக் கசிந்து”

     “காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே”. :திருஞானசம்பந்தபெருமான்  வேதங்கள் நான்கு அவை ரிக்,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள். வேதங்களில் அதிமுக்கியமானது அதன் மகாவாக்கியங்கள். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:  1.-பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்) 2.-அஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) – “நான் பிரம்மன்” (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்) 3.-தத் த்வம் அஸி(तत् त्वं…

    Read more

  • “இடை மருதா”

                             “இடை மருதா“ பிரச்னோ உபநிஷத்:5.6 “ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. ‘அகாரம் உகாரம் மகாரம்’ என்னும் இம்மூன்று மாத்திரைகளையும் மானுட யாக்கையின் ‘புறத்திலும் அகத்திலும் இடையிலும்’ முறைப்படி பொருத்தி உபாசித்தால், ஒவ்வொரு மானுட யாக்கையின் வடிவும் சிவலிங்கமாமே!  “உருவமு மருவமு முபயமு மாகிய அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி”         …

    Read more

  • “ஆறிலும் சாவு நூறிலும் சாவு”

     “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்பது ஒரு பழமொழி”  ஆறு என்பது ஆறறிவையும் உள்ளடக்கிய consciousness என்னும் உணர்வு அல்லது பிரக்ஞை ஆகும். ஒவ்வொரு மானுட தேகத்திலும் முதலில் இறப்பு ஏற்படுவது ‘brain death’ எனப்படும் உணர்வின் இழப்புதான்! உணர்வு மறைந்த பின்னரே தேகத்தில் உள்ள மற்ற நூற்றுக்கணக்கான உறுப்புகள் யாவும் மறைய அல்லது இறக்கத் தொடங்கும்!!  பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்”  என்பது ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம். பிரக்ஞை எனப்படும் …

    Read more

  • தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்(குருஸ்தலம்)

     தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்(குருஸ்தலம்)  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை. இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்