LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 52 ன் விளக்கம்:
“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே” திருமூலர் திருமந்திரம்: 52 ஒரு பொருளும் அதன் தன்மையும் வேறுபட்டதல்ல. அதாவது நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போன்று எப்பொருளும் அதன் தன்மையும் வெவ்வேறு அல்ல. அதேபோன்று வேதத்தின் பொருளாய் இருப்பவன் சிவபெருமான். அப்படியாயின் வேதம் என்பது சிவம் என்னும் அப்பொருளின் தன்மையாக அவனிடமிருந்து வேறுபடாததாக சதா ஒலித்துக் கொண்டிருக்கிறது.…
-
You Are That! -“A true solvent”
‘சப்தப் பிரம்மம்’ மானுட தேகத்தை கரைத்து, கரைசேர்க்கும் ஓர் கரைப்பான்: பிருஹதாரணியகோபநிஷத்து(2.3.1) “சப்த பிரம்மத்தின் நிலை இரண்டு என்பது தெளிவு,- உருவம், அருவம்-அழிவுள்ளது, அழிவில்லாதது-ஓரிடத்துள்ளது, எங்கும் பரந்து நிற்பது- பிரத்தியக்ஷம், அபரோக்ஷம்”. சப்த பிரம்மத்தின் இவ்விரண்டு நிலைகளும் ஒவ்வொரு மானுட தேகத்தின் வெளி சுவாசத்திலும், உள் சுவாசத்திலும் ரகசியமான சப்த அலைகளாக ஆனால் மாறி கோர்க்கப்பட்டுள்ளது. அதாவது மானுட தேகத்தின் வெளி சுவாசத்தில் சப்த பிரம்மத்தின் இரண்டாவது நிலையான- அருவம்- அழிவில்லாதது- எங்கும் பரந்து நிற்பது- அபரோக்ஷம்…
-
You Are That! -“tat tvam asi”
tat tvam asi, (Sanskrit: “thou art that”) When you realise you’re an energy encased as a body, you begin to see things differently. Different means that there will be no I, He, or They; only “it” will remain. The word “it” is unaware of any name and form, as well as any gender, space, and…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 14ன் விளக்கம்:
“கடந்து+உள்=கடவுள்” திருமந்திரம் 14வது பாடல் கடந்து நின்றான் கமலமலர் ஆதி; கடந்து நின்றான் கடல் வண்ணன் எம் மாயன்; கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்; கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே; ‘கடந்து’ என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதை குறிக்கும் சொல்லாகும். அதாவது ‘படைத்தல்’ என்னும் தொழிலுக்கு அதிபதியாய் விளங்கும் ‘கமலமலர் ஆதி எனும் பிரம்மா’ ஒவ்வொரு மானுட யாக்கைக்கும் வெளியே இல்லை, மாறாக ‘வெளி கடந்து’ யாக்கையின் உள்ளேயே விளங்கிக்…
-
You Are That! -“யான்/யாம்”
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. “மெய்ப்பொருள் காண்ப தறிவு” ஒரு நோக்கில்… ஒருவர் தம்மை தாமே சுட்டிக் காட்டிக்கொள்ள தமிழில் ‘நான், யான், யாம்’ என்னும் மூன்றுவகை சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. திருக்குறள் முழுவதும் ஆராய்ந்து பார்த்தால் வள்ளுவர் பெருமான் இஃதினில் ‘நான்’என்பதை தவிர்த்து ‘யான்,யாம்’ என்னும் இன்னும் இரண்டு சொற்றொடர்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ஏனெனில் வள்ளுவப் பெருமான் தம்முடைய ஐந்து இந்திரியங்களின் வாயிலாக வெளிப்பட்ட அறிவுத்திறனை தன்னுடையதே என்று கருதாததின் காரணம், தான்…
-
You Are That! -“The supreme male”
“Sri Andal Nachiyar the supreme male” According to the Rishi Yajnavalkya statement, the supreme male is one who has the ability to gain the entire cosmic energy, transcending the gender distinctions of male and female. The word Vishnu has two meanings, and the actual meaning of the word Vishnu is omnipresent (who is everywhere) and…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

