LATEST POSTS


  • You Are That! -” Expanding consciousness”

    “Expanding consciousness” சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் இறைவனைப் பற்றிய கூற்று. (1.)”நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னைப் படிக்கவும், நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள், (2.) ஏனென்றால் நீங்கள் என்னைப் பார்ப்பதிலிருந்து நான் நூறு வழிகளில் வேறுபடுகிறேன்.(3) உங்களை என் கண்களுக்குப் பின்னால் நிறுத்தி, நான் என்னைப் பார்ப்பது போல் என்னைப் பாருங்கள், ஏனென்றால் நீங்கள் பார்க்க முடியாத இடத்தில் நான் வசிக்கத் தேர்ந்தெடுத்தேன்.” விளக்கம்: (1.) “நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னைப் படிக்கவும், ஆனால் நீங்கள்…

    Read more

  • You Are That! – ” Internally related”

    “You are Internally related” ‘வார்த்தைகள்’ என்பது ஒரு சாக்குப் போக்கு. ‘உள் பந்தம்’ தான் ஒருவரை இன்னொருவரிடம் இழுக்கிறது, வார்த்தைகள் அல்ல, என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. ஆமாம் சாக்கு போக்கான ‘வார்த்தைகள்’ கொண்டவரிடத்தில் இருந்து அதற்குரிய செயல்பாடுகள் எதுவும் வெளிப்படாது. தொடக்கத்தில் அத்தகையவரின் சாக்கு போக்கான வார்த்தை ஜாலங்களில், இன்னொருவரின் அறியும்திறன் மங்கி, மயக்கத்தால் இழுக்க பட்டாலும், முடிவில் அறிவில் தெளிவு ஏற்பட்ட பின்பு மயக்கமும் நீங்கி, அதுவரை அத்தகையவருடன் கொண்டிருந்த…

    Read more

  • You Are That! -“Saptha Swaroopam”

    ” Saptha Swaroopam” “God made the illusion look real and the real an illusion !” -By Rumi How did God make it look like this? By severing the synchronized link between the breaths and Saptha Brahma. That is, by inverting the in-breath into the out-breath and the out-breath into the in-breath. In this way, God…

    Read more

  • “Opportunity knocks the door but once”

    “வாய்ப்பு கதவைத் தட்டும் ஆனால் ஒருமுறை” “வாய்ப்பு-அர்ப்பணிப்பு-முயற்சி -அருள்- வெற்றி” வாய்ப்பே அர்ப்பணிப்புக்கு அடிப்படைக் காரணம். அர்ப்பணிப்பு இல்லாத நிலையில் முயற்சி எழுவதில்லை. அர்ப்பணிப்பை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்பவர் தனது சொந்த உடலிலும் மனதிலும் ஒரு முயற்சியை உணர்கிறார். முயற்சி ஒரு செயலாக மாறும்போது, அருளானது அவனைச் சூழ்ந்து அதை வெற்றியடையச் செய்கிறது. “இந்த உலகத்திலிருந்து கடந்து செல்ல இரண்டு வழிகள் உள்ளன – ஒன்று வெளிச்சத்திலும் மற்றொன்று இருளிலும். ஒருவர் வெளிச்சத்தில் சென்றால், அவர் திரும்பி வரமாட்டார்,…

    Read more

  • “That exists, I too am!”

    That exists, I too am! Every human body has to pass through states of waking, dreaming, and deep sleep. These three states are experienced alternately by all human bodies indefinitely, and that exists for ever. Though I am not aware of these three phases of awake, dreaming, and sleeping, I too am! Every human mind…

    Read more

  • “Give before you die‘

    “Give before you die” “உனக்குக் கொடுக்கப்பட்டதை மரணம் பறிக்கும் முன், கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிடு.” என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று. இங்கு கொடுக்கப்பட்டது யாரால் என்னும் கேள்வி எழுந்தால் அது இறைவன் ஒருவனால் என்றே பதில் இருக்கும். அவ்வாறே இறைவனாலும் மண்ணையோ, பொன்னையோ, அல்லது பொருளையோ ஒருவருக்கு கொடுக்க இயலாது. மாறாக அவனிடம் எது உள்ளதோ அதையே அவனால் கொடுக்கவும் இயலும். அவனிடம் உள்ளது நித்திய ஜீவனுக்கு உரிய மரணமில்லா பெருவாழ்வு ஒன்றேயாம்! இத்தகைய…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்