LATEST POSTS
-
A Commentary on the Good, the Bad and the Ugly of Honesty”
” நேர்மையின் நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது பற்றிய ஓர் கருத்து” மேற்கோள்: “அறிவு இல்லாத நேர்மை பலவீனமானது மற்றும் பயனற்றது; நேர்மை இல்லாத அறிவு ஆபத்தானது மற்றும் பயங்கரமானது.” சாமுவேல் ஜான்சன் விளக்கம்: அறிவு என்பது அறிபவர் மற்றும் அறியப்பட வேண்டிய ஒன்றின் சங்கமம். அறிபவன் இன்றி அறிவு இல்லை என்பதை இது குறிக்கிறது!அறிபவர் மட்டுமே ‘நேர்மையின்’ தன்மையை தீர்மானிக்கிறார். அதாவது, ‘நேர்மை’ என்ற குணம் இல்லாத அறிபவனிடமிருந்து உருவாகும் அறிவு ஆபத்தானது மற்றும் மோசமானது.…
-
The good, the bad, and the ugly of pipeline integrity”
The good, the bad, and the ugly of pipeline integrity” Quote: “Integrity without knowledge is weak and useless; knowledge without integrity is dangerous and dreadful.” Samuel Johnson Interpretation: Knowledge is the union of the knower and the thing to be known. It indicates that knowledge does not exist without a knower! The knower alone determines…
-
“Find out your true self to believe.”
“Find out your true self to believe.” In the Bible, John:29 says, “Truly blessed are those who do not see and yet believe.” Interpretation with Rishi Yagyavalkya statement: “Says Rishi Yagyavalkya,” Nobody is dear. No object can be considered lovable or desirable. You are searching for something else that you love or believe in, but…
-
சாதலும் புதுவது அன்றே;…
கணியன் பூங்குன்றனார் 192-ஆம் புறநானூற்று பாடல்: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பழமையான பாடல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது… ஆனால் அந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே பலர் அறிவார்கள். முழு பாடலும் வாழ்வின் முழுத் தத்துவத்தை விளக்குகிறது…. அதில் உள்ள மற்றொரு வரி… சாதலும் புதுவது அன்றே;… சாதலும்’ என்பதற்கு இறத்தல்’ அதாவது உடம்பை விட்டு உயிர் பிரிதல் என்று பொருள் ஆகிறது. புதுவது’ என்பதற்கு புதியது’ என்று தமிழ் அகராதியில் பொருள்…
-
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”
Since the beginning of time, people have obscured or denied knowledge. Obscuring and denying the facts, whether spiritual or scientific, will occur. Humanity fails to recognize the source of this knowledge’s “subtlety.” That is, understanding only the upper parts of a tree, such as branches, leaves, flowers, pods, fruits, and so on, but not the…
-
“Grammar for true friendship”
youtube.com/clip/UgkxhvH0mSKSjT89gfOvK6fMZLZ2ynqXcpJK ஶ்ரீகிருஷ்ணர், சுதாமருக்கும் (குசேலருக்கும்) தமக்கும் இடையே உள்ள நட்பை பற்றி பேசும் போது உண்மையான நட்பு என்பது ஏற்றத்தாழ்வு இல்லாதது சமதர்மம்’ கொண்டது என்று கூறியுள்ளார். “உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.” குறள் 1122: பொருள்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. அதாவது உடம்போடு உயிர் கொண்டுள்ள நட்பு எவ்வாறு இணை பிரியாது சமதர்மமாக’ இருக்கிறதோ, அத்தன்மையானது இம் மடந்தையோடு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

