LATEST POSTS


  • “பாவத்தின் சம்பளம் மரணம்”

    அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து  அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.  (:சிவவாக்கியம் -023) “அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து  அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்” ‘நமசிவாய’ எனும் அஞ்செழுத்தின் சப்தம் பஞ்ச பூதங்களில் ஒடுங்கியுள்ளது. ‘ந’ என்ற எழுத்து நிலத்திலும். ‘ம’ என்பது நீரிலும், ‘சி’ என்பது நெருப்பிலும், ‘வ’ என்பது காற்றிலும், ‘ய’ என்பது ஆகாயத்திலும் அல்லது வெட்டவெளியிலும் ஒடுங்கியுள்ளது.…

    Read more

  • “ஸத்யஸ்ய ஸத்யமிதி”

     பிரபஞ்சம் என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகும், அது ஏதும் இல்லாத வெட்ட வெளி (Eternal space), அதுவே குரு ஸ்தானமாக இருக்கிறது. இத்தன்மையின் ஒவ்வொரு துளியே, வெளியாக (Space) ஒவ்வொருவரின் தேகத்துக்குள்ளும் விளங்கிக் கொண்டிருக்கிறது.  “வெளிக்குள் வெளி உள் கடந்து சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ அறியேன்”  என்பது வள்ளலாரின் திருவருட்பா பாடல். அதாவது ‘குரு’ என்னும் ‘வெட்ட வெளி’ சிஷ்யனின் தேகத்துக்குள் இருக்கும் ‘வெளி உள்கடந்து’  அதாவது  குரு என்னும்…

    Read more

  • “I Am Who I Am”

    உங்கள் வடிவம் (உடல்) ‘சிந்திப்பதால்‘ இருப்பதில்லை, மாறாக ‘இருக்கிறது‘ என்பதாலேயே ஒவ்வொருவரின் உண்மையான சுய உணர்வாகவும், அதுவே குருவாகவும் இருப்பதைப் அறிந்து  கொள்ளுங்கள்! God Said To Moses, “I Am Who I Am . This Is What You Are To Say To The Israelites: ‘Iam Has Sent Me To You.’ “ God Also Said To Moses, “Say To The Israelites, ‘The Lord…

    Read more

  •  “Self-confidence against self-doubt”

     “Self-confidence against self-doubt”.  Establishing one’s faith in one’s true self transforms into self-confidence and the ability to be a best friend. Conversely, when one’s faith is based on a false self, it can deteriorate into self-doubt, turning into the most formidable adversary. Sri adi sankarachariya described the attribute of the true self as “from the…

    Read more

  • அஹம் த்ருச்ய வஸ்து ந ச:

    ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் 1236வது ஜெயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024 இன்று, அவரின் அத்வைத வேதாந்தத்தை பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை. மனிஷா பஞ்சகம் என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் ஒரு வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது…

    Read more

  •  “உங்கள் மௌனத்துடன் பேசுங்கள்”

     “உங்கள் மௌனத்துடன் பேசுங்கள்” குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். குறள்:703 எவரொருவர் தன் உடம்பின் பேசும் திறன் மூலம் தம் உயிரின் மௌனத்தோடு குறிப்பால் பேச வல்லவர், அவ்வாறே உயிரின் மௌனம் குறிப்பால் தம் உடம்புக்கு உணர்த்துவதையும், குறிப்பால் அறியப்பெற்றவர், அத்தகையவரை உடம்பில் உள்ள மற்ற உறுப்புக்கள் யாவும் தம்மையே கொடுத்து,   “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி, அவ் ஊனுடம்பை ஆலயமாகவும், அவ் உள்ளத்தை…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்