LATEST POSTS


  • “Sagaja Samaathi”

    The Guru, manifesting as the Word, emerges as a vital force that envelops your presence, and he is already possessing your every breath and every movement. Therefore, at all times, simply believe, synchronize, and realize this force with all of your senses, specifically your body, mind, and breath. This is called Sagaja Samaathi.  குரு, வார்த்தையாக…

    Read more

  •  “Surrender and try.”

    ஒருவர் ஸத்குரு மூலமாகத்தான் இறையருளை அடைய முடியும் என்பது  சனாதன தர்மத்தின் ஒருமித்த கோட்பாடு. சரணாகதி அடைந்தால் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, முயற்சி செய்வதால் சரணாகதி அடைய வேண்டிய அவசியம் இல்லை இதில் எது உண்மை என்பது எனது குருவிற்கு, அவர் ஆன்மீகத் தேடலில் இருந்த போது எழுந்த சந்தேகம். முறையாக எங்கும் விளக்கம் பெற முடியாத நிலையில் என் பரம குருவை, என் குரு அணுகிய போது அவரிடம் இருந்து கிடைத்த அற்புத…

    Read more

  • You are that! “Exposer of energy”

    ஒருவர் தம்மை தனி நபர் மற்றும் தனி உருவமாக கருதும் வரை அவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல், சமுத்திரத்தின் ஒரு துளி அளவு கொண்டதாகவே இருக்கும். மாறாக எவரொருவர் தன் பெயரையும் உருவத்தையும் நீக்கும் வல்லமை பெற்றவரோ  அத்தகையவரிடமிருந்து வெளிப்படும் ஆற்றல்  சமுத்திரம் போன்று அளப்பரியதாக இருக்கும்.  மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்…

    Read more

  • “THOONILUM IRUPPAAN THURUMBILUM IRUPPAAN”

    “THOONILUM IRUPPAAN THURUMBILUM IRUPPAAN THOOYAVAN JODHI NAARAAYANAN” As I, as pure energy, give light to this body, so do I to the world. As a result, the whole world is mine; alternatively, nothing is.”Ashtavakra Gita, chapter 2, When one meditates endlessly on one’s own shape as a luminous body, it transforms into an eternal energy…

    Read more

  • “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்”

    “தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான தூயவன் ஜோதி நாராயணன்” நான், தூய சக்தியாக, இந்த உடலுக்கு ஒளி கொடுப்பது போல, உலகிற்கு நானும் ஒளி கொடுக்கிறேன். இதன் விளைவாக, முழு உலகமும் என்னுடையது; மாற்றாக, எதுவும் இல்லை.” என்று அஷ்டவக்ர கீதை, அத்தியாயம் 2, ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் அந்த உயர் சக்தியாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனின் ஒளிரும் உடலாகத் தன் சொந்த வடிவத்தை முடிவில்லாமல் தியானிக்கும்போது, அது உள்ளிருந்து வெளிச்சம் தரும் நித்திய சக்தியாக மாறுகிறது. ஆல்பர்ட்…

    Read more

  • “Death is Merely An illusion”

    The body is not created to be alien to the soul, just as the sparks emanating from the Agni Gundam and the salt doll formed from the ocean’s saltiness show like that the body created by the soul’s force cannot be considered alien to it. The soul is eternal; it can neither be created nor…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்