LATEST POSTS
-
“ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” . திருமூலரின் திருமந்திரம்: ‘ஆசை‘ என்பது தனக்கு அந்நியமாக ஒரு பொருள் இருப்பதாக எண்ணும்போது அதன் மீது பற்று ஏற்பட்டு அதுவே ஆசையாக உருவெடுக்கிறது. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “பார்ப்பவனின் பார்வையாகவும் நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான்“என்று உபதேசித்துள்ளார். காண்போனுக்கு அந்நியமாக காட்சிகள் இல்லை, சிந்திப்பவருக்கு அந்நியமாக…
-
You Are That! – “True brotherhood”
“True brotherhood” True brotherhood cannot be developed by sharing the same mother’s womb or by forming bonds. On the contrary, the unseen exchanges of spiritual vibrations between two souls, transcending relationship, religion, gender, social status, age, space, time, and opposing ideas, nurture this true divine brotherhood. Those who have earned this type of brotherhood can…
-
“யாதனின் யாதனின் நீங்கியான்..”
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். குறள்:31 பொதுப்பொருள்: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். மெய்ப்பொருள் விளக்கம்: அறிவியலின் படி ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படலாம். ‘ஈர்ப்பு’ என்பது மனிதர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய ஒரு வகை ஆற்றல். இது பொதுவாக அவர்களின் உடலின் வெளிப்புறத்தில் உள்ளது. இதன் விளைவாக, மனிதர்களின் ஐந்து புலன்கள் எப்போதும் தங்கள் மனதின்…
-
You Are That! – “True gravident”
மந்திரங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது? உண்ணக்கூடிய பொருட்களும் அவற்றின் தன்மையும் எப்போதும் ஒன்றாக இருப்பது போல், மந்திரமும் ஈர்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாதவை மற்றும் நித்தியமானவை. ஒருவன் உணவுப் பொருட்களை அவற்றின் தன்மைகளை முழுமையாகச் சிந்தித்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் முழுப் பலனையும் பெறுவது போல, அந்த மந்திரங்களின் முழுப் பயனையும் ஒருவன் உயிர் சக்தியில் தியாகமாகச் செலுத்தி, அவற்றின் ஈர்ப்பு சக்தியை மட்டுமே முழுமையாகக் கருதி அந்த மந்திரங்களின் முழுப் பலனையும பெறலாம். பகவத் கீதை:…
-
You Are That! – “Eternal”
Are the statements “nothing is permanent” and “everything is temporary” interchangeable? Indeed, when everything that was once regarded as “permanent” becomes “changing,” the perception is created that everything is “temporary.” This kind of events teaches us that “nothing is permanent.” If one can continuously enquire oneself, he can identify the source of the “permanent and…
-
You Are That! – “beyond religions”
மதங்கள் இருப்பது உண்மையா? எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அகவல்:221 உயிரினங்கள் சுவாசிக்கும் அனைத்து பிராண மற்றும் அபான வாயுக்களிலும் தெய்வீக ஒலி அலைகள் உள்ளன. பண்டைய ரிஷிகள், முனிவர்கள், தீர்க்கதரிசிகள், ஞானிகள், சித்தர்கள் மற்றும் பலர் இந்த தெய்வீக ஒலி அலைகளைக் கண்டுபிடித்து அவற்றை தெய்வீக வார்த்தைகளாக ஆக்கி பயன்பெற்றனர். அந்த தெய்வீக வார்த்தைகளை ஒருவர் ஸத்குரு மூலம் பெற்று முறையாக செயல்படுத்தி, பிராணன் மற்றும் மனதின் ஆதாரமான…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

