LATEST POSTS
-
“True self and false self”
யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், வைராக்கிய சிஷ்யனின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் ‘True Self’ ன் வெளிபாடாகும். அதாவது அறியாமையில் ஒருவர் தம் உடம்பை மட்டுமே ‘தமது இருப்பாகா’ கருதும் வரை மனதில் எண்ணங்கள் ‘நான்’ என்னும் அகங்காரத்துடனேயே வெளிப்பட்டு கொண்டிருக்கும். தூய அறிவில் ‘ஸத்குருவும், தாமும் ஒரே இருப்பாகா’ உணரும் போது, அதாவது இருவிதமான இருப்புக்களை தம்முள்…
-
You are that!-“I Am that I Am”
“என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்தது இல்லையே, என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின், என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே.” ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய -சிவவாக்கியர். Interpretation: “I Am that I Am” “இருக்கிறவராக இருக்கிறேன்” யாத்திராகமம் 3:14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே…
-
Srimad Bhagavad Gita, Chapter 7,Shloka 19:
Srimad Bhagavad Gita, Chapter 7,Shloka 19: bahūnām—many; janmanām—births; ante—after; jñāna-vān—one who is endowed with knowledge; mām—unto me; prapadyate—surrenders; vāsudevaḥ—pratyakadman, the one who penetrates everything. ; sarvam—all; iti—that; saḥ—that; mahā-ātmā—great soul; su-durlabhaḥ—very rare. Translation:At the end of many births, the man of wisdom seeks surrender in Me, realizing that Vāsudeva Swaroopam is all. Such a high-souled…
-
Talks with Ramana Maharishi: 536.
Talks with Ramana Maharishi: 536.The individual engrossed in the concept of “I-am-the-body” is the greatest sinner, and he is a suicidal individual. Instead The experience of “I-am-the-self” is the highest virtue. Even a moment’s dhyana to that effect is enough to destroy all the sanchita karma. It functions similarly to the sun, dispelling darkness before…
-
“Interpretation of the Good Morning message”
Chandramouli (Srivastam)very good morning to all srivatsam vasigal : Anything is valuablein two situations. : before getting it.. . after losing it…. In between we do notrealize its value. Interpretation:சத்தியமான வசனம்:Situation before getting it..,அரியது கேட்கின் வரிவடி வேலோய்அரிதரிது மானிடர் ஆதல் அரிதுஒளவையார் அருளியது:பற்பல பிறவிகளுக்குப் பிறகே கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை ஒருவன் அடைகிறான். அது மிகவுயர்ந்த பூரணத்துவத்தை அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது…
-
“ParaShakti”
ParaShakti’ arises as a personal soul force that pervades your being and already belongs to every breath and movement from birth itself. To become one with Brahma Sakthi at all times, simply believe, feel, and tune into that energy with all your senses, namely your body, mind, and breath. Taittiriya Upanishad states:Brahma Sakthi resides in…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

