LATEST POSTS
-
How do I determine my true self?
How do I determine my true self?In my deep sleep, I am not a part of anything; I am not made of anything, but upon awakening, I am sensing my presence, which existed in my sleep. On the other hand, in the waking state, I experience the sense of being a part of everything or…
-
“Awake to be alone with the breeze”
“Awake to be alone with the breeze” “The breeze at dawn has secrets to tell you.Don’t go back to sleep.”~Hazrath RumiYes, the breeze is Rashakar’s secret to secretiveness. If they are awake, the secrets he discloses will manifest as their intuition. If you go back to sleep, that instinct will disappear without re-emerging. That means…
-
“மகிழ்வித்து மகிழ்”
பிரபஞ்சம் ஒரு முழுமையான தனித்துவமான நிறுவனம். எல்லாம் மற்றும் அனைவரும் சில கண்ணுக்கு தெரியாத சரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். யாருடைய இதயத்தையும் உடைக்காதே; உன்னை விட பலவீனமாக பார்க்காதே. உலகின் மறுபக்கத்தில் ஒருவரின் துக்கம் முழு உலகத்தையும் துன்பப்படுத்தலாம்; ஒருவரின் மகிழ்ச்சி முழு உலகையும் சிரிக்க வைக்கும். ~ஷாம்ஸ் ஆஃப் தப்ரிஸி, சூபிஞானி அந்த கண்ணுக்கு தெரியாத சரம் எது? இவ்வுலகில் எத்துணை கோடி மனிதர்கள் எத்துணை முகங்களுடன் இருந்தாலும் ஒவ்வொருவர் உள்ளும் சுவாசம் என்பது மட்டும் கண்ணுக்கு…
-
You are that!- “permanent ruler of the earth”
Yajnavalkya said, ‘He who dwells in the earth and within the earth, whom the earth does not know, whose body the earth is, and who pulls (rules) the earth within, he is thyself, the puller (ruler) within, the immortal.’The Brihadaranyaka Upanishad: 3:7:3Here, the Rishi Yajnavalkya’s denotation of the earth could refer solely to the human…
-
“Satsangam vs. common organizations”
ஸத்சங்கம்’ என்பது ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்பது என்ற மற்ற சங்கங்கள் போல் அல்ல! மாறாக சொல்பவர் வேறு, கேட்பவர் வேறு என்று இருவரிடமும் இருந்த ‘தனித்தன்மைகள்’ குருவருளால் ஒன்றாக சங்கமித்து மறைந்து போய், நாம் சொல்ல, நாம் கேட்கிறோம் என்ற மனோபாவம் வளரும் போதுதான்…அது ஸத்சங்கமாக தாமே உருவெடுக்கிறது! ஸத்சங்கத்தின் வடிவம் வலுப்பெறும் அதே வேளையில், ஸத்சங்கத்திலிருந்து பற்றற்ற தன்மையும், பற்றற்ற தன்மையிலிருந்து மாயையிலிருந்து விடுதலையும் கிடைக்கிறது, இது சுய-உணர்தலுக்கு வழிவகுக்கும். ஜீவன் முக்தி சுய-உணர்தலில்…
-
“True self and false self”
யான்’ என்பது ஒருமையில் பன்மை கலந்த சொல் எனக்கொள்ளலாம். பிரபஞ்ச ஆற்றலின் அதாவது ஸத்குருவின் அருளறிவும், வைராக்கிய சிஷ்யனின் மெய்யின் அதாவது உடம்பின் அறிவும் இணைந்த தன்மையே ‘யான்’ என்னும் ‘True Self’ ன் வெளிபாடாகும். அதாவது அறியாமையில் ஒருவர் தம் உடம்பை மட்டுமே ‘தமது இருப்பாகா’ கருதும் வரை மனதில் எண்ணங்கள் ‘நான்’ என்னும் அகங்காரத்துடனேயே வெளிப்பட்டு கொண்டிருக்கும். தூய அறிவில் ‘ஸத்குருவும், தாமும் ஒரே இருப்பாகா’ உணரும் போது, அதாவது இருவிதமான இருப்புக்களை தம்முள்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

