LATEST POSTS
-
“What you seek is seeking you.”
As Ramana Maharashi stated, if you continue to work with the light available, you will meet your teacher, as he will seek you out. As a result, insearch is exclusively concerned with discovering the seeker who lies within. When the seeker appears, everything becomes light. According to Matthew 7:7 of the Bible, “seek and you…
-
“When the light returns to its source….”
“When the light returns to its source, it takes nothing from what it has illuminated.” :Sufi saint Hazrath Rumi What made it (the light) shine? Through one’s ‘I’ ego, through the mind and intellect, through the five senses of body, mouth, eyes, ears, and nose. Everything that is perceived (including the universe) is illuminated by…
-
“I and the Father are one.”
“I and the Father are one.”Your eyesight and mind’s perception do not recognize your body; rather, the consciousness of light and sound within you does. Understanding it allows you to realize the world in the same manner. This is understandable because of the profound relief that everyone’s body feels during deep sleep, even when the…
-
समदृष्टिः “சமத்ருஷ்டி”
“யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29: समदृष्टिः “சமத்ருஷ்டி” என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது அனைவரையும் சமமாக அல்லது பாரபட்சமின்றி பார்க்கும் செயல் என்று பொருள். விருப்பு வெறுப்பு இல்லாத போதுதான் பாரபட்சமற்ற பார்வை கிடைக்கும். பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல்ரூபா ரூபம்–ப்ரதிரூபோ–பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே, தூய உணர்வாகவே ஆயிற்று. அவ்விதம்…
-
You are that! – “The soundless sound”
Silence’ It doesn’t mean an absence of talk only; instead, it means an unawaring of all kinds of functions that every organ generates in every moment. It lacks awareness of perceiving, talking, seeing, hearing, smelling, thinking, knowing, breathing, and experiencing ecstasy. If one can adopt the aforementioned type of silence, as Hazrath Rumi once said,…
-
You Are That!- You are That!
“அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடும் நந்தி இதனை நவம்உரைத் தானே”. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் ஒவ்வொருவரின் வலது கையில் ‘சிவாயநம’ எவ்வாறு அடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். அவ்வாறே தைத்திரியோ உபநிஷத்தில் ‘பிரம்மசக்தி’ ஒவ்வொருவரின் வலது கைகளில் கர்மமாக அதாவது செயலாக உள்ளதாகவே உணர்ந்து வழிபடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்றே வலது கையின் பின்புறத்தில் உள்ள விரல்களின் வடிவத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

