LATEST POSTS
-
You Are That!- “A body that matches the object”
“epporuL yaaryaarvaaik kaetpinum apporuL meypporuL kaaNpa thaRivu” Thirukkural:424 Any substance is associated with its attributes, like fire and its heat or milk and its whiteness. However, if the attribute of any object is to be revealed, the body must be combined with that object to become a body that matches the object. The Tamil word’mei’…
-
You Are That!- “A body that matches the object”
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”. எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன் வெண்மையும் போன்று. எனினும் எப்பொருள் ஆயினும் அதன் தன்மை வெளிப்பட வேண்டுமெனில் அப்பொருளோடு மெய்யானது இணைந்து மெய்ப்பொருளாக மாற வேண்டும். மெய் என்னும் பதத்திற்கு ‘உண்மை, உடம்பு, உயிர், உணர்ச்சி’ என்று பல பொருள்கள் உள்ளன. அதாவது நெருப்பு என்னும் பொருளுடன் மெய் என்னும் இவ்வுடம்பு இணையும் போதுதான்,…
-
“சும்மா இரு சொல் அற”
“சும்மா இரு சொல் அற” அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானால் அருளப்பட்ட உபதேசம். ‘சும்மா இரு’ என்பது ஒரு பொருளின் தன்மையாகும். அதாவது ‘வெப்பம்’ என்னும் தன்மைக்கு எவ்வாறு ‘நெருப்பு’ என்பது பொருளாகிறதோ, ‘வெண்மை’ என்னும் தன்மைக்கு ‘பால்’ என்பது பொருளாகிறதோ, அதுபோன்றே ‘சும்மா இரு’ என்னும் இத்தெய்வீக தன்மைக்கு ‘சொல் அற’ என்பதும் ‘மெய்ப்பொருள்’ ஆகிறது. ‘அற’ என்பதற்கு ‘முழுவதும்’ என்று ஒரு பொருள் உள்ளது. அதாவது நீக்கமற எங்கும் நிறைந்த ஓர் தன்மையை சுட்டிக் காண்பிக்க ‘முழுவதும்’…
-
You Are That!- “A doer of action in a passive state”
“vaeNdiya vaeNtiyaang keydhalaal seydhavameeNdu muyalap padum.” “வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்“ Thirukkural 265: The general concept of this Kural is that since the desired things can be obtained as desired, penance is attempted by the attempters in this world. In this Kural, Valluvar points out that “seydhavam” is a term that refers to an…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2125 ன் விளக்கம்:
திருமூலர் திருமந்திரம்: 2125“இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதைமருவிய அத்தி வழும்பொடு மச்சைபரவிய சுக்கிலம் பாழாம் உபாதிஉருவ மலால்உடல் ஒன்றென லாமே”. இரத்தம், தோல், சதை, உடலில் இருக்கும் ரசம்,எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என உறுப்புக்களை தனித்தனியே கூறினாலும் அனைத்தும் ‘உடல்’ என்னும் ஓர் பெயரில் இணைந்தது விடுகிறது. திருமூலர் உவமேய பொருளாக இருக்கும் ‘பரம்பொருளை’ பற்றி விளக்கவே உவமானப் பொருளாகவே இப்பாடலை இயற்றியுள்ளார். “வெட்ட வெளி தன்னைமெய்யென்(று) இருப்போர்க்குப்பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்பட்டயம் ஏதுக்கடி”என்பது குதம்பை…
-
“வள்ளல் பெருமானும் சனாதன தர்மமும்”
1.(தனிமையிலிருந்து)”தனித்திரு” என்பது வள்ளல் பெருமானின் உபதேசம். 2. தனிமையில் இருந்து அல்ல, தன்னம்பிக்கையால் தனியாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். ‘தனித்திரு’ என்பதில், எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் வலிமையை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். – ரூமி தனிமையின் மனப்பான்மை என்னவென்றால், அது எப்போதும் மற்ற மூலங்களிலிருந்து மட்டுமே வலிமையைப் பெற முனைகிறது, ஆனால் ‘தனித்திரு’ என்பதில், அது எப்போதும் உள்ளிருந்து வலிமையைப் பெறுகிறது. “சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

