LATEST POSTS


  • “Say “yes” and “no” together”

    கொரிந்தியர் அதிகாரம் – 1 திருவிவிலியம் இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் ‘ஆம்’ என சத்தியத்தையே  பேசுபவர். அவர் சொல்லும் ‘ஆம்’  எனும் சத்தியத்தின் வழியாக, கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறுகின்றன. அதனால்தான் நாம் கடவுளைப் போற்றிப்புகழும்போது அவர் வழியாக ‘ஆமென்’* எனச் சொல்லுகிறோம். interpretation: மேலே திருவிவிலியம் குறிப்பிட்டுள்ள ‘ஆம்’ என்பது உடம்பின் இயக்கத்திற்கு மூலகாராணமான மூச்சு என்னும் ‘பரிசுத்த ஆவியை’…

    Read more

  • “There Is No God but God”.    

    It should be understood in this manner: “Surrender and try something different.” – -Rumi  Each person’s body is known through pure consciousness. Because it is intangible and so difficult to realize, it is better to surrender to abstraction than try to realize pure consciousness,  which is different and makes your body realize such pure consciousness…

    Read more

  • “Every man is two men”

    “Every man is two men; one is awake in the darkness, the other asleep in the light.” One awakes in darkness: Yes, one awakes in darkness because he is unaware of his light of consciousness, which is the true cause of the world that appears at dawn. The same man sleeps in the light: in…

    Read more

  • “The intuitive mind is a sacred gift of the soul”

    “The intuitive mind is a sacred gift of the soul” “The soul has been given it’s own ears to hear things the mind does not understand”. -:Hazrath Rumi Indeed, when the SadGuru’ imparts teachings that surpass the student’s mental comprehension, the student’s soul assimilates these teachings through its own ears and retains them in its…

    Read more

  • “Be the light”

    Once your internal light begins to experience it, it will propel you to its speed. Nothing can stop that. உங்கள் உள் ஒளி அதை அனுபவிக்கத் தொடங்கியதும், அது உங்களை அதன் வேகத்திற்குத் தூண்டும். அதை எதுவும் தடுக்க முடியாது. Sri gurupyo namaha 🙏🏿

    Read more

  • “சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை”

    “சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை” பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29&30. 29. அபானவாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாமயத்தில் ஈடுபடுகின்றனர். 30 “முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனை படைக்கின்றனர்”. சொல்லாமல்: அபானவாயுவில் அல்லது வெளிமூச்சில், பிராணனின் அல்லது உள்மூச்சின் சப்தத்தை தவறாக சொல்லாமல், ஏனென்றால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒலி உண்டு, சொல்லியதை: குருவருளால் திருத்தப்பட்டு முறையாக பிராணனில்- உள்மூச்சில், பிராணனின் சப்தமாக சொல்லியதை, அதாவது முறையாக…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்