LATEST POSTS


  • “ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் பற்றிய ஓர் திருக்குறள்”

    இன்று ஆசிரியர் தினம், வள்ளுவர் பெருமான் எவ்வாறு  ஆசிரியரை சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.”குறள்:2 ‘கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும் இருக்கும். உட்புறத்தில் உள்ளது கண்களுக்கு புலப்படாது, வெளிப்புறத்தில் உள்ள ‘வால்’ கண்களுக்கு புலப்படும்.அதுபோன்று ‘வ்யக்தம்’…

    Read more

  • “Purpose of Propaganda”

    The Purpose of Propaganda is to make one set of people forget that other sets of people are human.  ~ Aldous Huxley Interpretation: Nature usually generates scenarios without pros and cons. Only available benefits determine whether the situation is good or negative. Propaganda begins only after the benefits and negatives, and it naturally attempts to…

    Read more

  • You are that!- “The face of lord Krishna”

    “Empty your mind. Now, without thinking of good or bad, what was your original face before your parents met?” -Hui-Neng, Sixth Chinese Zen Patriarch Interpretation: Your original face before your parents met was the face of your soul, the face of supreme Brahmam, the face of this entire universe, the face of Lord Krishna that…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 1989 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனைமுந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறைஅந்த இரண்டும் உபய நிலத்தில்சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.”திருமூலர் திருமந்திரம்:1989 “சந்திரன் சூரியன் தான்வரின்”சந்திரன் என்பது இடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் இடது பக்கமாகவும், சூரியன் என்பது வடகலையாக ஒவ்வொருவரின் நாசியில் வலது பக்கமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திரனுக்கு ஒளி சூரியனிடமிருந்து         கிட்டுகிறது. சந்திரன் மாத்ருகாரகன், அதாவது ஒவ்வொருவருக்கும் இவ்வுடம்பு கிட்டியது மாதாவின் மூலமாக, எனவே சந்திரன் என்பது அவரவர்களின் தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.…

    Read more

  • “The Second Coming of Christ “

    Fear of the Lord is the beginning of wisdom.It is no exaggeration that one who seeks wisdom must have faith in God. But if the fear of the Lord is necessary, how is it? Thus, faith may benefit one’s daily life but never enlighten his soul. When darkness consumes the light of faith in a…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்