LATEST POSTS


  • “Silence is of two kinds”

    Silence is of two kinds: one is gentleness, and the other is power. Good people prefer gentle silence, which prevents it from becoming the punishing power. As a result, the world bears the brunt of evil people’s violence.According to Bhagavan Ramana Maharshi, those who attained the extreme energy of true self naturally prefer gentleness to…

    Read more

  • “உங்கள் சுய வடிவம் ஒளியானது”

    இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு குணங்களின் கலவைகளே ஆகும். அந்தந்த குணங்களுக்கு ஏற்றவாறு  ஸ்வரங்களும், நிறங்களும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து பற்பல உருவங்களாக காட்சி அளிக்கிறது.  இதில் மனிதப்பிறவியை தவிர மற்ற எல்லா ஜீவராசிகளின் இவ்வேழு வகை கலவைகள் கலந்த காட்சிகள் அல்லது உருவங்கள் மாறாது.  அது போன்றே அதனதன் குணங்களும் ஸ்வரங்களும். உதாரணமாக நாய் என்னும் பிறவியை எடுத்துக்கொண்டால், அதனிடம் உள்ள நன்றியை வெளிப்படுத்தும் குணம், குரைக்கும் ஸ்வரம்…

    Read more

  • You are that! – True witness

    Interpretation:When a person believes they are the sole performer of every action, an inflated sense of self-importance emerges before each action; that is, I am the doer.All these processes are constantly happening in everyone’s waking, dreaming, and sleeping states. The sense of ‘I am’ manifested in the activities of the waking state; when the activities…

    Read more

  • “அசரீரி”

    அசரீரி (ஒரு தமிழ் அல்லது சமஸ்கிருத வார்த்தை). அது அறியப்படாத இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் தெய்வீக குரல் அல்லது ஓர் அனுமாஷ்ய சக்தி. இதை எல்லா மனிதர்களும் தம்முள் கேட்கலாம். அதாவது உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில் சரீரம் என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு சரீரி என்று பெயர். பகவத் கீதை: அத்தியாயம் 10: ஸ்லோகம்: 33ல் எழுத்துக்களுக்குள் நான் அகரம்(அ) என்னும் கூட்டு சப்தம் என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியுள்ளார். அச்- சப்தம் நிலைபெற…

    Read more

  • “ஹோமப் பறவை”

    வேத காலத்து ஹோமப் பறவை, ஆகாயத்திலேயே வாழ்ந்து, ஆகாயத்திலேயே இனப்பெருக்கம் செய்து, ஆகாயத்திலேயே  முட்டையிட்டு, முட்டைகள் பூமியை அடையும் முன், அவை குஞ்சு பொரித்து, குட்டிப் பறவை மேல்நோக்கிப் பறந்து ஆகாயத்தில் தன் தாயுடன் சேரும். அவை பூமியைத் தொடவே தொடாது.  அது பூமியில் வாழும் சாதரண மக்களின் கண்களுக்கு தென்படவே தென்படாது. அதை பார்க்கும் திறன் கொண்டவர்கள் அரிதிலும் அரிது.  அது போன்றே அநேக ஞானிகள் பாரத தேசத்தில் இன்றும் தங்களை உலகிற்கு காட்டாமல் தனித்தே…

    Read more

  • You are that! – “The form of highest intelligence”

    The ability to observe without evaluating is the highest form of intelligence.J KRISHNAMURTI Interpretation:Evaluation encompasses right and wrong, cause and effect, present and future. Dependent on knowledge. That means there can be no evaluation without knowledge. Non-evaluative observation can involve observing the source of knowledge prior to its evocation. The gist of the Gayatri mantra…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்