LATEST POSTS
-
“உடன்படிக்கை கர்த்தருடன்”
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.சகரியா 9:11 பைபிளின் புதிய ஏற்பாட்டில், இயேசு சமாரியப் பெண்ணிடம் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவருக்கும் ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் கொடுக்கும் தண்ணீர் நித்திய ஜீவனுக்காக ஊறுகிற நீரூற்றாக மாறும்” என்று சொன்னதாக இருக்கிறது. அதாவது இதுவே சமாரிய பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையில் சகரியா 9:11 ல் குறிப்பிட்டது போல் கொண்ட உடன்படிக்கை என்பதாக கொள்ளலாம். அதன்படி இந்த உடன்படிக்கைக்கு…
-
“Meditation without a meditator.”
The Bible verse “I AM THAT I AM” is found in Exodus 3:14. This verse is God’s response to Moses when Moses asks what God’s name is. In Exodus 3:14, God tells Moses, “I AM WHO I AM,” and instructs Moses to tell the Israelites that “I AM has sent me to you.” Interpretation:Oh God,…
-
“இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்”
“இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்” இப்போது எதையும் காணவில்லை என்றால், மரண நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மட்டுமே நீங்கள் அடைவீர்கள் என்கிறார் சந்த் கபீர்தாஸ். இங்கு கபீர் தாஸ் ‘கிடைப்பது’ என்று குறிப்பிட்டது ஒருவருக்கு நிரந்தரமாக கிடைப்பதையேயே குறிப்பிடுகிறார். கற்ற கல்வி ஒரு நாள் மறந்து போகும், கிடைத்த செல்வம் களவும் போகும், கிடைத்த இளமை முதுமையாகும், கிடைத்த ஆரோக்கியம் குன்றும், கிடைத்த புகழ் மங்கும், கிடைத்த உறவுகள் பிரியும், கிடைத்த புண்ணியமும் குறையும் எனவே…
-
How to turn fear into adventure?
How to turn fear into adventure? What is fear: non-acceptance of uncertainty? If we accept that uncertainty, it becomes an adventure! -rumiInterpretation:Knowing what is certain is necessary when accepting ambiguity. The uncertainty ‘will and done,’ past and future, follows the assurance of everyone’s presence, which manifests as I, in-between in every inner and outer breath.…
-
Truth in wearing ‘Panchakacham.’
Truth in wearing ‘Panchakacham.’ Sant Kabir says: “Be strong then, and enter into your own body; there you have a solid place for your feet. Think about it carefully! Don’t go off somewhere else!”What exactly does it mean to be strong? The word “sharanam” has two meanings: foot and refuge. “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்பு…
-
“Lead me from darkness to light.”
சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி பின்வருமாறு கூறினார்: மேலே பார்ப்பது ஒளியைத் தருகிறது, ஆனாலும் ஆரம்பத்தில் அது தலைசுற்றலை ஏற்படுத்தும். அதேபோல், பிருஹதாரண்யக உபநிஷத்தில் இந்தப் புகழ்பெற்ற பிரார்த்தனை உள்ளது:“தமஸோ மா ஜ்யோதிர் கமய.”“இருளிலிருந்து ஒளிக்கு என்னை வழிநடத்து.” சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஒருவர் இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும்போது, ஒருவித தலைசுற்றல் ஏற்படலாம். இருளில், பழக்கமான அனுமானங்கள், நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்கள் உண்மையானதாகவும் நிலையானதாகவும் தோன்றும். ஆனால் ஞானத்தின் ஒளி உதிக்கும்போது, இவற்றில் பல உடனடியாக மறைந்துவிடும்.…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

