LATEST POSTS


  • “தெய்வத்தின் குரல்! ”

    “ சும்மா இரு; சொல்லற! ” – ஆறுமுகப்பெருமான் அருணகிரிநாதரைத் தடுத்து ஆட்கொண்ட பின், அருளிச்செய்த முதல் உபதேசம்! முதன்மையான உபதேசம்! இதைப் பற்றிய மெய்ப்பொருளை பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். “வார்த்தையை பயன்படுத்தாத குரல் ஒன்று உள்ளது, அதை கேளுங்கள்” என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. “இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.” என்பது வள்ளுவர் பெருமானின் திருக்குறள் உபதேசம். “இருவேறு உலகத்து இயற்கை”ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு விதமான குரல்கள் இயற்கையாகவே இறைவனால்…

    Read more

  • இன்று உலக தந்தையர் தினம் (ஜூன் 15

    இன்று உலக தந்தையர் தினம், அதைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை இது. “பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்எல்லோருக்கும் தந்தை இறைவன் – நீஒருவனை நம்பி வந்தாயோ? – இல்லைஇறைவனை நம்பி வந்தாயோ? ” என்று கவிஞர் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு. அவ்வகையில் தற்போது உலகில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் ஒரே தந்தையாக விளங்கிக் கொண்டிருப்பது அவரவர்களிடமிருந்து இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தூய உணர்வே ஆகும். ஏனெனில் ஆதியில் இருந்தது நாதமயமான தூய உணர்வே.…

    Read more

  • “Blessings must be asked for, or are they to be understood?”

    Blessings and grace are not something that should be given by one and received by one. Grace, or blessing, is all around us, but it is only accessible to those who understand its attribute.How does one grasp its attribute?Everyone’s present ‘being’ is continuously manifesting itself as a flawless blessing or grace via their senses, organs,…

    Read more

  • ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:

    ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்: ஶ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண சதகம்:ஸ்லோகம் 1மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரேந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹுசிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல, நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல, நான் ஆகாயம் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல, ஶ்ரீ ஆதிசங்கரரின்…

    Read more

  • “தத் த்வம் அசி” வேத மகா வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை.

    “தத் த்வம் அசி” வேத மகா வாக்கியத்தை புரிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை. “தத் த்வம் அசி” என்பது ஒரு பிரபலமான வேத மகாவாக்கியம், அதாவது “அதுவே நீ “. சாந்தோக்ய உபநிஷத் இதைக் கூறுகிறது. தத்: இதன் பொருள் “அது”. பிரம்மம் என்பது பிரபஞ்ச ஆன்மாவைக் குறிக்கிறது. த்வம்: இதன் பொருள் “நீ”, தனிப்பட்ட ஆன்மா. அசி: இதன் பொருள் “நீ” அல்லது “நீ அது”. அதாவது : “நீ அதுவாகிறாய்” அல்லது “அதுவே நீ”.…

    Read more

  • A method for understanding “tat tvam asi”

    A method for understanding “tat tvam asi” “tat tvam asi” is a famous Veda Mahavakkiyam, meaning “That is you.” The Santokya Upanishad states this. Tat: It means “that.” Brahman refers to the universal spirit. Tvam: It means “you,” individual soul. Asi: It means “you are” or “you are that.” Meaning: “You are that,” or “That is…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்