LATEST POSTS


  • “இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை”

    கேன உபநிஷத்  “அறியவில்லை என்றோ, அறிந்தேன் என்றோ”-(அன்யதேவ தத் விதிதாத்) அது அறிந்த பொருள்களை விட வேறு அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டது, என்று பிரபஞ்சமாக வெளிப்பட்ட பிரம்மத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: எனவேதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் “இரண்டு விஷயங்கள் எல்லையற்றவை: பிரபஞ்சம் மற்றும் மனித முட்டாள்தனம்; பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.” என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும். அதாவது பிரபஞ்சத்தை அறிந்து கொண்டேன் என்று கூறும் மனிதர்களும் இன்னும் பிரபஞ்சம் அறியப்படவில்லை என்று கூறும் மனிதர்களும்

    Read more

  • “who knows his Devil knows his God.”

    Every human being embodies the entirety of the universe. The devil is not a monster waiting to trap us. It is a ceaseless voice of the mind within. Look for the devil in yourself, not in others. Please keep in mind that the one who knows his Devil knows his God.” It means if one

    Read more

  • “Be in the light of your eyes”

      Be in the light of your eyes. Chand Kabir Das advised, “Be quiet in your mind, quiet in your senses, and quiet in your body.” Then, when all is calm, do nothing. In that situation, the truth will be shown to you. During deep sleep, one can feel a momentary state of serenity in

    Read more

  • “TathAsthu-तथास्तु”

       ‘TathAsthu-तथास्तु’ is an auspicious blessing expression (benediction) in Sanskrit. It is equal to the Hebrew/Christian expression ‘AMEN,’ and it is also equal to the word (كُن فَيَكُونُ kun fa-yakūnu), which is stated in the holy Quran. All the above three sentences refer to the same meaning, “so be it.” This sound, TathAstu (तथास्तु), is

    Read more

  • Old testament-14

    நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன். இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். :தானியேல் 9:23 குன்பயகூன் كُنْ فَيَكُوْنُ)‏) என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் كُنْ)’‏‏‏ – நீ ஆகுக)’ என்று சொன்னால் உடன் ஆகிவிடும். அதாவது இறைவனை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள், ஒன்றை நினைத்து வேண்டிக் கொள்ளும் போதே, அது அவ்வாறே ஆகுக என்று இறைவனால்

    Read more

  • “சிவமும் அன்பும்”

    “எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி” “அன்பு மரத்தில் வளர்வதோ அல்லது சந்தையில் கொண்டு வரப்படுவதோ அல்ல, ஆனால் ஒருவர் தாம் அன்புக்குரியவராக ஆக விரும்பினால், முதலில் அன்பை எப்படிக் கொடுப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும்” என்று சந்த் கபீர்தாஸ் கூறுகிறார். ஒருவர் மற்றவருக்கு எவ்வாறு அன்பை  கொடுப்பது? உண்மையான அன்பின் தன்மை ஒருவரின் கண்களின் ஒளியிலிருந்து தான் தோன்றும்.  “எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி”  என்பது அப்பர்

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்