LATEST POSTS
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2676 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே” ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி: ஓம்எனும் பிரணவம் அ உ ம் என்னும் மூன்று மாத்திரைகளுக்குள், (மாத்திரை என்பது சொல்லின் அளவை குறிப்பிடும் ஒரு முறையாகும்) அடங்கி உள்ள ஒரே மொழியாகும். இதை வேறு எந்த மொழியாலும், சொல்லாலும் சுட்டிக் காட்ட இயலாது. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு,: இத்தகைய ஓம் என்னும்…
-
A U M, Ayam Atma Brahma”
“நிச்சயமாக”, “உண்மையாக” அல்லது “உறுதியாக” என்று பொருள்படும் சமஸ்கிருத எழுத்து ह (ஹா), மிகவும் பொதுவான பயன்பாடாகும், இது சமஸ்கிருத வார்த்தையான इला (இலா) உடன் மீண்டும் மீண்டும் ஒத்திசைக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. “इला” (இலா) என்ற சொல் “சக்தியின் தெய்வம்” என்பதைக் குறிக்கிறது, இது துர்கா, பார்வதி மற்றும் சரஸ்வதியின் அடைமொழியாகும். “इला” (இலா) என்ற சொல் உணர்வையும் குறிக்கிறது, இது உடல் உணர்வு, மன உணர்வு மற்றும் தூய உணர்வுக்கான அடைமொழியாகும். அடுத்து, சமஸ்கிருத வார்த்தையான…
-
“கால சம்ஹார மூர்த்தி”
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஏராளமான ஆற்றல் மூலங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எடுத்துக்காட்டு,*சூரிய சக்தி: ** காற்று: ***நீர்மின்சாரம்2. புதுப்பிக்க முடியாத ஆற்றல், எடுத்துக்காட்டு,* நிலக்கரி** எண்ணெய் *** இயற்கை எரிவாயு போன்றவைகள். இதே போன்று ஒவ்வொரு மனிதனிலும் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது, “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்னும் வள்ளுவரின் திருக்குறள் கோட்பாட்டின்படி, இறப்புக்கு ஒப்பான உறக்க நிலைக்குச் சென்று, …
-
“Three conscious objects and the sole ‘I’ subject.
“Three conscious objects and the sole ‘I’ subject.The phrase “three conscious objects and the sole I subject” refers to three types of objects that exist as consciousness for all human beings. There are only three types of objects that exist as consciousness for all human beings in the world. One is everyone’s body consciousness, which…
-
Tripurantaka Murthy
Tripurantaka MurthyAwareness is unattached and unshaken. It is lucid. It is silent, peaceful, alert, and unafraid, free from desire and fear. Meditate on it as your true self, and you will realize it in its fullness. – Nisargadatta Maharaj Interpretation:Awareness It is not one to be obtained; it has ever existed. During the waking stage,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 993 ன் விளக்கம்:
இன்று திருமூல நாயனார் குருபூஜை. அவர் அருளிய திருமந்திர உரையின் ஒரு பாடலை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “புண்ணிய வானவர் பூமழை தூவிநின்றுஎண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.” எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்:இணையடி: என்பதற்கு முட்டுக்கால் அதாவது தாங்கும் கால் என்று ஒரு பொருள் உள்ளது. முடியை அயனால் காண இயலாத அளவுக்கு ஓங்கி நிற்கும் அண்ணலை தாங்கி நிற்கும் இணையடி என்னும் திருவடிகளுக்கு…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

