LATEST POSTS


  • “எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”

    “எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”திருவைகாவூர் வில்வவனநாதர் கோயிலுக்கு சென்று இருந்தேன், இது திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற தேவார ஸ்தலமாகும். இக்கோயிலில் “தனது ஆயுட்காலம் முடியும் தருவாயில் இருந்த வேடன் ஒருவன், சிவராத்திரி தினத்தன்று தன்னை துரத்தி வந்த புலியிடமிருந்து தம் உயிரை காத்துக் கொள்ள, அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அன்று இரவு முழுவதும்  தம் உயிர் மீது  கொண்ட  பயம் காரணம் வில்வ இலைகளை,  அம்மரத்தின் கீழே வீற்றிருந்த சிவலிங்கத்தின்

    Read more

  • கொன்றை வேந்தன்-91

    அவ்வையின் கொன்றை வேந்தன் பாடல்:91.ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் மெய்பொருள்:ஓதாதார்க்கு – எதை ஓதாதவருக்கு? “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லி உள்ளபடி  ‘ஊன்’ என்னும் இவ்- மனித உடம்பை சதாபற்றி நிற்கும் ‘உணர்வு’ என்பது சதா ஓதக்கூடிய ஒரு மந்திரமாக, மறைபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வுணர்வை முறையாக அறிந்து ஓதாதார்க்கு… அவர்களது தேகத்தில் மெய்யுணர்வோடு கூடிய ஒழுக்கம் என்பது ஒருபோதும் உண்டாகாது.  இத்தகையவர்கள் ஒழுக்கம் உள்ளது போல் தோன்றுவது மற்றவர்கள்

    Read more

  • “Walk with men of consciousness”

    If I am walking with two other men, each of them will serve as my teacher. I will pick out the good points of the one and imitate them, and the bad points of the other and correct them in myself.  -Confucius In reality, everyone is always walking beside two other men. As Kabirdas stated,

    Read more

  • “Enter through the narrow gate”

    https://youtube.com/shorts/J3mwUdnC0zQ?si=HMZIGeQCu6zouCKT This morning I went to the Veezhinathar temple at Thiruveezhimizhalai  At one spot in the temple, Nandhiyam Peruman imparts Chandikeswarar wisdom. The scene is demonstrated in the video above. Only one person can enter the passage by leaning down. If you enter this way, you will find Lord Nandhiyam seated in the center and

    Read more

  • Linga is a god of universal consciousness, not a Hindu deity.

    Shiva Lingam is not an exclusively Hindu deity but rather a god of universal consciousness.The Shiva lingam represents everyone’s living energy within, which resides in every human’s male and feminine and serves as a source of creation too. All Adishtanamas, or jeeva Samadhi, will have the Shiva lingam as a symbol for those who have

    Read more

  • “அபரா ஏகாதசி”

    இன்று அபரா ஏகாதசி,  இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை, விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்ராயுதம் தீய சக்திகளிடமிருந்து அவர்களை காத்தருளும் என்பது ஒரு நம்பிக்கை. சக்கரம் சுற்றுவதை தொடங்கும் போது,  முதலில் அது பின்னோக்கி சுழன்று பின் முன்னோக்கி வேகமாக சுழல ஆரம்பிக்கும். அபரா என்பது பரா என்னும் நேர்விசைக்கு எதிரானது என்பது பொருள். அதாவது இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து வேகமாக சுழன்று காப்பாற்றுவதற்கு, சக்கரத்தாழ்வார்  அபார என்ற பின்னோக்கு

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்