LATEST POSTS


  • You Are That!- “Propounder of God’s will”

    “எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு  அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி”  -அகவல் :191 எவரொருவர்க்கு இறையருள் கூடி வருகின்றதோ,அத்தருணத்தில்  தாம்  விரும்பியதை தம் எண்ணங்களில் நிலைநிறுத்தி வேண்டுதல்  என்பது இயலாததாய் போய்விடும். மாறாக இறையருளால் அங்கு  உற்றது எதுவோ  அதுவே அவர் கருத்தாக,எம்முயற்சியும் இன்றி  எண்ணப்பட்டு, அதுவே  அருட்பெருஞ்ஜோதியின் அருளாக  அருளப்படும். “அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலைமேல்…

    Read more

  • “மணி, மந்திரம், ஒளஷதம்”

    மணி என்பது தம்முள்ளே இடைவிடாத அசைவையையும், ஓசையையும் உள்ளடக்கிக் கொண்டது. ஒவ்வொரு உயிரும்…..  மணியே →மணியோசையே ஆகும்.  இஃது ஓசை மாறி எல்லா ஜீவராசிகளாகவும் அதனுள்ளும் மாறி மாறி  இடைவிடாது ஒலித்ததுக் கொண்டேயிருக்கின்றது….. குருவின் திருவருள் கிட்டிடின் ????? இம் மணியோசை மாறி→மணிமந்திரமாக,  மணிமந்திரம்→ ஓவ்ஷதமாக (அருமருந்தாக)  அதாவது “மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்…

    Read more

  • You Are That!- “The Giver of Light “

    “உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி“ அகவல் -335 உலகின் உருவாக்கமும், அவ்வாறு உருவாகிய உலகினுள் ஒன்றுக்கொன்று காட்சியாய் விளங்குவதும்,  அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றலே!  இவ்வாற்றலே →உருவாகிய ஒவ்வொன்றினிலும் வெளிப்படாமல், மறைந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. அஃதினை அதனருளாலே அறிந்து, அதனை தம்முள் உணரப்பெற்ற பின், தானே உலகின் ஒளியாய் எங்கும் பரந்து, விரிந்து விளங்கி கொண்டிருக்கின்றார் அருட்ப்ரகாச வள்ளல் பெருமானார். 1.அஷ்டாவக்ர கீதை:அத்தியாயம் 2:2 “நான் ஒருவனே இவ்வுடலை ஒளிர்விப்பது போல் இவ்வுலகையும் ஒளிர்விக்கின்றேன்” 2.பைபிளில் யேசு…

    Read more

  • You Are That!- “Living food”

    “உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே” -அகவல்:1063 உண்பவை என வள்ளலார் குறிப்பிட்டது… Taittirîyaka-Upanishad: Let him never abuse food, that is the rule. Breath is food, the body eats the food. The body rests on the breath, breath rests on the body. This is the food resting on food. He who knows this food resting…

    Read more

  • You Are That!- “Integrity Couples”

    “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று”. பொதுப்பொருள்: அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும். அறத்தை அடிப்படையாக கொண்டு வாழும் இல்வாழ்க்கை எப்படி ஏனையோரின் பழிப்புக்கு உள்ளாகும் ? இல்வாழ்க்கை என்பது பல்வேறு அறங்களை உள்ளடக்கியதாகும். அஃதினில் ‘அறத்தின் அடிப்படையில் துறத்தல்’ என்னும் அறமும் அடங்கும். கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், ஞானவிக்ஞான யோகம்,சுலோகம்-11ல் “உயிர்களிடத்து தர்மத்துக்கு முரண்படாத காமமாக இருக்கிறேன். என்று பார்த்தனுக்கு…

    Read more

  • You Are That!- “Speak without voice”

    “ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி”-23 “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”. – திருமந்திரம் (திருமூலர்) இங்கு திருமூலர் சொல்லும் “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்பது நாவினால் ஓதாது உணர்வினாலேயே உணரக்கூடிய மந்திரமாகும். எவரொருவர் அகத்தில் ஒளியானது தூண்டப்பட்டு மிளிர்கின்றதோ, அத்தகையவரே அவ்வொளியருளின் அசைவினால் உண்டாகும் சப்த ஒலியை கேட்டு, அதை “ஓதாது உணர்ந்திடவும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்