LATEST POSTS


  • You Are That! -“Entire Ocean”

    “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்” “நீங்கள் கடலில் ஒரு துளி அல்ல. ஒரு துளியில் நீங்கள் முழுக்கடல்”. என்பது சூபி ஞானி ரூமியின் கூற்று. ‘கடல்’ என்பது ‘பஞ்ச பூதங்களால்’ உருவாக்கப்பட்ட அண்டத்தைக் குறிக்கிறது. அதே ‘பஞ்ச பூதங்களால்’ உருவாக்கப்பட்ட மனித உடலும் ‘கடலின் ஒரு துளி’ என்று குறிப்பிடப்படுகிறது. அண்டமாகிய கடல், பிண்டத்துக்கு வெளியே உள்ளது என்றும், நாம் அனைவரும் கடலில் உள்ள தனித்தனி துளிகள் என்றும் நம்புகிறோம். உண்மையில், நமது மனித உடல்கள் கடலில் உள்ள…

    Read more

  • You Are That! -“True Force”

    “True Force” “There is a force within that gives you life — seek that”. -By Rumi Ramana Maharishi says: “It is the Higher Power which does everything, and the man is only a tool. If he accepts that position, he is free from troubles; otherwise, he courts them”. How do we find that force? It…

    Read more

  • “The way to liberation”

    “The way to liberation” “Anything that makes you feel foreign to your soul will be considered as a dualistic item, leading to the bondage. Bondage causes the immortal life to be lost. A knowledgeable man considers all of this and understands that everything is that of the Self, Guru, or God, which causes to be…

    Read more

  • “சிவமும் சக்தியும்”

    “தவறு , சரி என்ற கருத்துக்களுக்கு அப்பால் ஒரு துறை இருக்கிறது. நான் உன்னை அங்கே சந்திக்கிறேன்”, என்பது சூபிஞானி ரூமியின் கூற்று. இது எல்லோராலும் கடைபிடிக்கக் கூடிய ஒன்றா? அப்படியானால், அது எப்படி சாத்தியமாகும்? ஆம், மனித வடிவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டால், அது எல்லா மனிதர்களுக்கும் சாத்தியமே! மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து கூறுகளும் ‘சிவாம்சத்தில்’ உருவான பஞ்ச பூதங்கள் எனப்படும். ‘வாசி’ என்பது மூச்சுக்கான தமிழ்…

    Read more

  • “Life is a balance of holding on and letting go”

    வாழ்க்கை என்பது பிடிப்பதும் விட்டுவிடுவதும் ஆகும். அதாவது ‘பிடிப்பது விடுவது‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளும், ஒரே சமயத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் காலங்கள் பல கடந்தும், இடைவிடாது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறாயின் பிடிப்பதற்கும் விடுவதற்கும் முடிவே இல்லை என்றால், ‘வாழ்க்கை‘ என்பதும் முடிவே இல்லை என்றாகிறது. ‘உடம்பே‘ நான் என்று ஒருவர் கருதும் அக்கணமே ‘பிடிப்பு‘ என்னும் மாய வலைக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். மேலும் அம்மாய வலையில், அவ்வுடம்பினுள் குடிகொண்டிருக்கும் ‘ஆத்மா‘ அறியப்படாததின் காரணம் எக்கணத்திலும் ‘உயிரானது‘ அவ்வுடம்பை…

    Read more

  • You Are That! -“Not a Brahmin”

    You are Not a Brahmin “ “பிறந்த போது கோவண மிலங்கு நூல் குடுமியும் பிறந்துடன் பிறந்ததோ பிறந்து நாற் சடங்கெலா மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”. சிவவாக்கியர் பாடல்: பொழிப்புரை: “நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே” பூமியை பிளந்து ஆகாயத்தை இடித்தும் நிற்பது ‘ஓம்’ என்னும் பிரணவ சப்தமே! “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்பது பைபிள் வசனம். அதுவே ஆத்ம…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்