LATEST POSTS


  • You Are That! – “Good immunizer”

    “உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை. அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி” (அருட்பெருஞ்ஜோதி அகவல்:731) ஒருவர் உடலில் நோயின் தாக்கம் மிகுதியானால் நோய் தொற்று அபாயம் ஏற்படும். ஆதலின் அத்தகையவரை சார்ந்த மிக மிக நெருங்கிய உறவினர்களே அவரை நெருங்குவதிற்கு தயங்குவார்கள். அவ்வாறு இருக்க இவ்வுடலில் ஊடுருவி பரவி நிற்க்கும் உயிரானது, ‘இவ்வுடல்உறு பிணியால் கெடாவகையில்’ வலிமையாக அருட்பெருஞ்ஜோதியால் காத்தருளப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது இவ் அகவலின் பொருள். இங்கு வள்ளல் பெருமான் பிணியால் வாடும் உருவத்தையும் ‘உடல்’ என்றும்,…

    Read more

  • You Are That! – “Good at all times”

    “அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்”. அதிகாரம்: வெஃகாமை : குறள் 176: பொதுப்பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். மெய்ப்பொருள்: பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் அவர்கள் யாராக ! இருந்தாலும் கெடுவார்கள் என்பது உறுதி. அவ்வாறு இருக்க வள்ளுவர் இக்குறளில் அருளை விரும்பி அறநெறியில் நிற்பவர்களுக்கு என்று தனித்து குறிப்பிட காரணம்? ஏனெனில் அருளை அறியாத ஏனையோர் இக்குற்றங்களை…

    Read more

  • You Are That! – “Unified knowledge”

    “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான். செத்தாருள் வைக்கப் படும்” (அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214) மெய்ப்பொருள்: ‘ஒத்தது’ என்பதிற்கு: ஒப்பானது; தகுதியானது என்று பொருள் உள்ளது. வாழும் ஒவ்வொரு மனிதருள்ளும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தூயஅறிவால்தான், ஒவ்வொரு மனிதர்களும் தாம் உயிருடன் இருப்பதை உணரமுடிகிறது. அவ்வாறு தன் இருப்பை மீண்டும் உணரவே முடியாத ஒருநிலை உருவாகும் போது, அஃதினையே மூளைச் சாவு (Brain death) என்றும் சொல்லப்படுகிறது. “அதாவது ஒருவரின் ‘மரணம்’ இதயத்தின் துடிப்பு நின்றால் மட்டுமே அறிவிக்கப்படுகிறது, மூளைச்சாவு…

    Read more

  • You Are That! – “Persistent learner”

    “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்”. (குறள் 399:) பால்: பொருட்பால்:அதிகாரம் : கல்வி பொதுப்பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். மெய்ப்பொருள்: ஒரு கல்வி கற்றவருக்கும் அதன் மூலம் உலகத்தவருக்கும் சம அளவில் இன்பம் அளிக்கக்கூடியதாக இருக்குமெனின், அஃது மெய்ஞானக் கல்வி ஒன்றேயாம். ஏனெனில் ‘மெய்’ என்பதிற்கு உண்மை,உடல், உயிர் என்று பல பொருள்கள்உள்ளது. அத்தகைய இம்மெய்யுடன் இரண்டற கலக்காத…

    Read more

  • You Are That! – “Error free doer”

    “வகையறச் சூழா தெழுதல் பகைவரைப். பாத்திப் படுப்பதோ ராறு”. (குறள் 465:) பால்: பொருட்பால்:அதிகாரம்:தெரிந்துசெயல்வகை: பொதுப்பொருள்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். மெய்ப்பொருள்: ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஐம்புலன்களே பகைவர்கள் ஆகும். இவ் ஐம்புலன்களையும் வெல்லக்கூடிய ஆற்றல் என்பதும் அவரவர்களின் அகத்துள்ளேயே அடங்கபெற்றுள்ளது. இவ் ஆற்றலின் போக்கை முறையாக அறிந்து அஃதினை தனதாக்கிக் கொள்ளக்கூடிய செயல் வகைகளையும் அறியப்பெறும் முன்பே, ஐம்புலன்களையும் அடக்கியாள வேறு வழிமுறைகளை கையாண்டால்?…

    Read more

  • You Are That! – “Monochromatic thinker”

    “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி. முக்கிற் கரியார் உடைத்து“. (குறள் 277:) பால்: அறத்துப்பால்:அதிகாரம்:கூடாவொழுக்கம்: பொதுப்பொருள்: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு. மெய்ப்பொருள். வள்ளுவர் பெருமான் இங்கு ‘குன்றிமணி‘ விதையை உவமானப் பொருளாக ஏன் கையாண்டுள்ளார்? குன்றிமணி என்பது சிவப்பாகவும் நுனியில் கருப்பாகவும் உள்ள ஒரு வகை அழகான விதை, எனினும் இது மிக மிக கொடிய விஷத்தன்மை கொண்ட தாவர விதை. ஒரு மனிதனைக் கொல்ல ஒரே…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்