LATEST POSTS


  • You Are That! -” Persevering to the end”

    பைபிள்:மாற்கு 13:13 “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்”. எவ்வாறு இறைவன் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்? எது இறைவனின் நாமமாக உள்ளது? பைபிள்: 2 கொரிந்தியர் 1:19 “தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ‘ஆம் என்றும், இல்லை’ என்றும் இல்லாமல், ‘ஆம்’ என்றே இருக்கிறார்”. அதாவது தாம் ‘ஆம்’ என்று இருப்போர்கள் ‘இல்லை’ என்னும் உலகத்தவர்களின் நடைமுறைக்கு மாறாகவே இருப்பதால் ! அவர்கள் என்றென்றும் வெறுக்கப்பட்ட மனிதர்களாகவே உலகத்தவருக்கு இருப்பார்கள். எனினும் உலகத்தவரின் பகைமையை ஒரு பொருட்டெனக்கொள்ளது…

    Read more

  • You Are That! – “Repose with Action”

    பைபிள்: (மத்தேயு 11:28) “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” Hazrat Inayat Khan says: “இளைப்பாறல் என்பது எல்லா சிந்தனை மற்றும் தியானத்தின் ரகசியம், வாழ்க்கையின் சாராம்சத்துடன் இணைந்திருக்கும் ரகசியம், இது எல்லாவற்றின் சாராம்சமாகும். ஒருவர் இளைப்பாறும் பழக்கமில்லாதபோது, அத்தகைவர் தன்னுள் என்ன இருக்கிறது என்பதை உணர இயலாது.” கௌதம புத்தர்:“என்னுடையது என்ற எண்ணத்தாலேயே… உன்னுடைய சுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது… அனைத்துமே திருப்பி கொடுக்கவேண்டிய கடன்கள்… என்ற…

    Read more

  • You Are That! – “Nurturer of the soul”

    Taittirîyaka-Upanishad: Part :3:9 3. “அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும். அது விரதம். பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும். ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான். Interpretation: ‘பூமி’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது.…

    Read more

  • You Are That! – “Conservator of energy”

     Taittirîyaka-Upanishad: Part :3:8  2.  “அன்னத்தை எறியாதே. அது விரதம். நீரும் நெருப்பும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. நீரில் நெருப்பு ஒடுங்கி நிற்கும். நெருப்பில் நீர் ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான்”.  Interpretation: ‘நீர்’ எவ்வாறு எறியப்பட்ட  அன்னமாக ஆகின்றது? சரீரத்துக்கு முதல் உணவாக இருக்கும்  பிராணன் இகழப்பட்ட உணவாகவே உண்ணப்படின் ! அச் சரீரத்தில் ஓடும் இரத்த உற்பத்திக்கு காரணமாய் இருக்கும் உட்க்கொள்ளப் படும் நீரும், பயனற்ற விரைய விந்து சக்தியாக மாறி சரீரத்திலிருந்து எறியப்பட்ட…

    Read more

  • You Are That! – “True word eater”

    Taittirîyaka-Upanishad: Part: 3:7 1. அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம், (எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம்) பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும் சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும் இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எழுதுகிறான். Interpretation: ஒருவரின் பிராணன் இகழக்கூடிய உணவாக எப்படி மாறுகிறது? ஏனென்றால், ஒவ்வொரு சுவாசமும்…

    Read more

  • You Are That! – “Shines as knowledge”

    “ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்”. (குறள் 714:) பால்: பொருட்பால்: அதிகாரம்: அவையறிதல் பொதுப்பொருள்: அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். மெய்ப்பொருள்: “ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்” திருமூலர்: “உனக்குநம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி” வள்ளல் பெருமான்: அதாவது ஒவ்வொருவர் அகத்துள்ளேயும் தூய அறிவானது சக்தி வடிவாக, ஒளிரக்கூடிய தன்மை கொண்டதாய் விளங்கிக்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்