LATEST POSTS
-
“Take me from darkness to light”
Rumi quotes: I said: what about my eyes? He said: Keep them on the road. I said: What about my passion? He said: Keep it burning. I said: What about my heart? He said: Tell me what you hold inside it? I said: Pain and sorrow. He said: Stay with it. The wound is the…
-
You Are That! -“Ocean of Shivam”
தோன்றிக்கொண்டே இருக்கும் அலைகளை சமுத்திரம் தொடர்ந்து இடைவிடாது விழுங்கிக் கொண்டே இருப்பது போன்று…. மானுட யாக்கையில் மாயையால் ‘நான்’ என்னும் அகம்பாவத்தோடு தோன்றி கொண்டே இருக்கும் எண்ண அலைகளை, அதே தேகத்தினுள் ஜோதி வடிவாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ‘சிவனருள்’ என்னும் சமுத்திரத்தால் தொடர்ந்து இடைவிடாது விழுங்கப் பட்டுக்கொண்டு இருப்பதை உணரப்பெற்றால்… “சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர் சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் சிவன் அருளால் வினை சேர கிலாமை சிவன் அருள் கூடின் அச்…
-
You Are That! – “no partition, no number, no individuals”
“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.” :Rumi Quotes Meaning of “there is no partition”: Yes, There is no soul and no body, only the soul. ”ஜீவன் தோன்றி அசையும் போது ‘உயிர் உடம்பு’ என்னும் மாறுபாடு கொண்டது போலவும், அதுவே அசையாத போது ‘உயிரற்ற…
-
You Are That! -” பாகன்”
திருமூலரின் திருமந்திரம்: 577 “பன்னிரண் டானை பகல்இர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே”. “பன்னிரண் டானை பகல்இர வுள்ளது” ‘பன்னிரண் டானை’ என்பது உயிர் எழுத்துக்கள்பன்னிரண்டையும் உள்ளடக்கிய ‘மங்காத ஆன்ம ஒளியினை’ குறிப்பிடுவது. இஃது அறியப்படாத வரையில் அறியாமை என்னும் இருளில் மறைந்த ஒளியாக அதாவது பகலும் இரவாகவே இருந்து கொண்டிருக்கும். “பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்” இவ்வாறு பன்னிரண்டையும் உள்ளடக்கிய மங்காதஇவ்-ஆன்ம ஒளியானது…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

