LATEST POSTS
-
“உயிர்த்தெழுதல்”
“உயிர்த்தெழுதல்”“அல்லாஹ்” தான் ஒருவனே , ஒவ்வொருவரின் உடல், மனம், புத்தி, பிராணன், பரவச நிலை, மற்றும் இவற்றால் உணரப்படும் உலகங்கள் ஆகிய எல்லாமாகவே இருக்கிறான், அவ்வாறு “அல்லாஹ்” எல்லாமாக இருந்தும், அந்த எல்லாவற்றாலும் அவன் உணரப்படாதவனாகவே, தனித்தவனாக, ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்க நிலையில் விளங்கிக் கொண்டிருக்கிறான்! எனினும் அவன் ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அந்த எல்லாவற்றாலும் உணரப்படுபவனாக இருந்தாலும், அது தொடர்ந்த உணர்வாக இல்லாமல், அவ்வப்போது உணரப்படுபவனாக மட்டுமே இருப்பதால், அவன் உண்மையில் அறியப்படாதவனாகவே ஆகி விடுகிறான்.…
-
“அஹம் பிரம்மாஸ்மி”
“அஹம்” (நான்), அதாவது நான் என்பதே “பிரம்மா” (பரம்பொருள்/பிரபஞ்சம்), “அஸ்மி” (இருக்கிறேன்). இது சுய உணர்தலின் பிரகடனமே தவிர, அகங்காரத்தினால் எழும் செருக்கு அல்ல. ஸ்ரீ ரமண மகரிஷியுடன் உரையாடல்கள், உரையாடல் 92 (பகுதி)… ம.: … புலன்களால் அறியப்படும் பொருள்கள் ‘பிரத்யக்ஷம்’ (நேரடி அறிவு) என்று குறிப்பிடப்படுகின்றன. புலன்களின் துணையின்றி எப்போதும் அனுபவிக்கப்படும் ‘ஆன்மா’வைப் (Self) போல நேரடியானதாக வேறு ஏதேனும் இருக்க முடியுமா? புலன்-அனுபவங்கள் என்பவை மறைமுகமான அறிவாகவே இருக்க முடியும்; அவை நேரடி…
-
Happy Ram Navami!
இனிய ராம நவமி நல்வாழ்த்துகள்! பகவான் ரமண மகரிஷி சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றையே சுட்டிக்காட்டினார்… “நீங்கள் ‘ராம்’ என்றழைத்தாலும், ‘சிவா’ என்றழைத்தாலும், அல்லது ‘நான்’ என்றழைத்தாலும்… மனம் அதில் கரைந்து ஒன்றிவிடுமாயின், அதுவே மெய்ப்பொருள் (சத்தியம்) ஆகும்.” நாம ஜபம் மனதை அமைதிப்படுத்துகிறது… ஆனால், இதைவிட ஆழமான கேள்வி ஒன்று உள்ளது: ஜபம் செய்பவர் யார்? அந்த ஓசை அல்ல… மாறாக, அந்த ஓசையை உணர்ந்து அறியும் ‘அவன்’ (அல்லது அது) தான். அந்த நாமம் உங்களுக்கு…
-
“Mine, but I am not”
“Mine, but I am not.” Yes, everything is mine; this body is mine, this mind is mine, this buddhi is mine, this breath is mine, this ecstasy is mine, this world is mine, but I am not in it, though I am the creator and power feeder to all; I remain as I am. “என்னுடையது,…
-
திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்: “உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகாஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே” ஆகா: என்பதற்கு வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக் குறிப்பு; என்று பொருள். இவ் உயிருக்கு, அரிதிலும் அரிதாய், வியப்புக்குரியதாய் துவங்கிய மானுட வேடமானது, உயிரை விட்டு அகன்றால், “மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்ற திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி,…
-
“True wisdom must be proven.”
“True wisdom must be proven.” Wisdom that lacks confirmation is not useful. This confirmation, for each individual, lies in the present moment itself. What confirms this present moment is one’s own inner awareness. And the thing that confirms this awareness is Supreme Bliss. It is this very bliss that manifests as the presence of “I…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

