LATEST POSTS


  • If time fades, happiness lasts.

    Generally when a happy situation arises, it is the wish of all human beings that it should last, but what causes it not to last? The attribute of true happiness is not something that appears and disappears from time to time but is a divine rays that always shines. The cause of the present also…

    Read more

  • “சஹஸ்ர லிங்க மகிமை”

    குவாண்டம் கோட்பாடு சொல்கிறது, ”நீங்கள் பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவர், ஏனென்றால் matter என்பதால் சுட்டிக் காண்பிக்கப்படும் ஆன்மாவை, உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆழ்ந்த மட்டத்தில் யோசித்தால், கர்ம விதிகளுக்கேற்ப, நீங்கள் ஒரு சிறிது நேரம் மனிதனாக தன்னை அனுபவிக்கும் பிரபஞ்சமே என்று புரியும்”. காலம், வெளி, உருவங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அறியாமையால் சிறிது நேரம்  மனிதனாக தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு, ‘நான்’ எனும் சொற்ப…

    Read more

  • “நாம்”

    நீங்கள் பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவர், ஏனென்றால் பொருள் (ஆன்மாவை) உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆழ்ந்த மட்டத்தில், கர்ம விதிகளுக்கேற்ப, நீங்கள் ஒரு சிறிது நேரம் மற்ற ஜீவராசிகளாகவும், மனிதனாகவும், தன்னை அனுபவிக்கும் பிரபஞ்சம். காலம், வெளி, உருவங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அறியாமையால் சிறிது நேரம் மனிதனாக தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு, ‘நான்’ எனும் சொற்ப சக்திக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, தன்னைத் தானே துன்புறுத்திக்…

    Read more

  • “Light of love”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது மகளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி:இதுவரை, விஞ்ஞானம் முறையான விளக்கத்தைக் கண்டுபிடிக்காத மிகவும் சக்திவாய்ந்த சக்தி உள்ளது. இது மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிர்வகிக்கும் ஒரு சக்தியாகும், மேலும் பிரபஞ்சத்தில் செயல்படும் எந்தவொரு நிகழ்வின் பின்னணியிலும் உள்ளது மற்றும் இன்னும் நம்மால் அடையாளம் காணப்படவில்லை. இந்த பிரபஞ்ச சக்தியே அன்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் ஒரு ஒருங்கிணைந்த கோட்பாட்டைத் தேடும் போது அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த கண்ணுக்கு தெரியாத இச்சக்தியை மறந்துவிட்டனர். ஆனால்…

    Read more

  • How do we prove the ‘truthful attribute of truth’?

    “The truth of a theory can never be proven, for one never knows if future experience will contradict its conclusions.” – Albert Einstein. How do we prove the ‘truthful attribute of truth’? We comprehend ‘eternity’ as the genuine characteristic of truth, based on the past experiences of those who have experienced this virtue. When the…

    Read more

  • You are that! – The word of OM

    Mandukya Upanishad says: The supreme power, which manifests as the Word AUM, exists as a vital force that envelops your entire presence and is already present in every breath and movement. Therefore, at all times, simply believe, synchronize, and realize this vital force with all of your senses, specifically your body, mind, and breath. This…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்